Archive for August, 2015

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur
அயினாபுரம் மனுநீதி நாள் நிறை நாளில் 66 பயனாளிகளுக்கு ரூ.8, லட்சத்து 74 ஆயிரத்து ,825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

அயினாபுரம் மனுநீதி நாள் நிறை நாளில் 66 பயனாளிகளுக்கு ரூ.8, லட்சத்து 74 ஆயிரத்து ,825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் அயினாபுரத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்தரேஸ்அஹமது தலைமையில் இன்று (05.8.2015) மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலத்தூர்வட்டம் அயினாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச்[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிய பல் சிகிச்சைப் பிரிவு துவக்கம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிய பல் சிகிச்சைப் பிரிவு துவக்கம்

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் இன்று புதிதாக பல் சிகிச்சை அளிக்கும் பிரிவை ஆட்சியர் தரேஸ் அஹமது குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அருகில் மருத்துவர்கள்[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ரூ. 36 கோடி இலக்கீடு நிர்ணயம் : ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்கிட ரூ. 36.00 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur

ஆக.7 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்கள் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, அனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக அம்மா திட்டம் தமிழக அரசினால்[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டை

பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என கரூவூல அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். மாவட்ட கருவூல அலுவலர் தகவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur
Flash NEWS: பெரம்பலூர் அருகே பள்ளி பேருந்து டயர் வெடித்தால் விபத்துக்குள்ளானது

Flash NEWS: பெரம்பலூர் அருகே பள்ளி பேருந்து டயர் வெடித்தால் விபத்துக்குள்ளானது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து ஒன்று, இன்று காலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு காரை, தெரணி பகுதியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து[Read More…]

by August 5, 2015 0 comments Perambalur
மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு

மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த திருச்சி மண்டல அளவிலான செஸ்போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டு பெரம்பலூர் : திருச்சி, காரைக்குடி, திருவாரூர்,[Read More…]

by August 4, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மழை அளவு

பெரம்பலூரில் மழை அளவு

படவிளக்கம்: நேற்று எசனை கிராமத்தில் மழை பெய்த போது எடுத்தப்படம். பெரம்பலூர் : பெரம்பலூரில் நேற்று பெய்த மழை அளவு விவரம் இன்று காலை 8 மணி[Read More…]

by August 4, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: குடிபோதையில் மைத்துனரை மாமன் அரிவாளால் வெட்டினார்.

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை அவரது மாமன் அறிவாளால் வெட்டினார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள மாவிலங்கை[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!