பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணிகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.[Read More…]