Archive for August, 2015

பெரம்பலூரில் வாகன உரிமையாளருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவு:

பெரம்பலூர் : பெரம்பலூரில் வாரண்டி காலத்தில் பழுதுநீக்குவதற்காக விடப்பட்ட சுமை வாகனத்திற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்து பெண் தொடர்ந்த வழக்கில், ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு, வாகன விற்பனை[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் ஓட்டலில் மதுபானங்கள் விற்ற உரிமையாளர் உள்பட 3 பேர் கைது:

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே ஓட்டலில் மதுபானங்கள் விற்றதாக ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு – செங்குணம்[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
நாளை கடைகளை முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு துண்டறிக்கை வழங்கபட்டது.

நாளை கடைகளை முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு துண்டறிக்கை வழங்கபட்டது.

மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்த காந்தியவாதி சசிபெருமாளுக்கு ‎அஞ்சலி‬ செலுத்தும் விதமாக அரசு மதுபானகடைகள் (டாஸ்மாக்) நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், தமிழக அரசு மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா ! இளைஞர்கள் காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை

பெரம்பலூரில் ஆடிப்பெருக்கு விழா ! இளைஞர்கள் காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை

பெரம்பலூர் : பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள பஞ்ச பாண்டவருக்கு தனிசன்னதியும், வியாக்ரபாதர் முனிவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகத வல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 22-[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பெரம்பலூர்: அரும்பாவூர் அரசு மாணவர் விடுதி சமையல் பணியாளர் ஆறுமுகத்திற்கு பணி நிறைவு பாராட்டு விழா தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதி பணியாளர் சங்க மாநில[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி முதலமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனையொட்டி மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
வரும் 5ம் தேதி அயினாபுரத்தில் சிறப்பு மனு நீதி நாள் நிறைவு முகாம்

வரும் 5ம் தேதி அயினாபுரத்தில் சிறப்பு மனு நீதி நாள் நிறைவு முகாம்

வரும் ஆக-5ம் தேதி ஆலத்தூர் வட்டம் அயினாபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் நடைபெறுகிறது. அனைத்து விதமான குறைகளையும் மனுக்களாக[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் தொடர் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் தொடர்ந்து மழை பெய்யும், சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.[Read More…]

by August 3, 2015 0 comments Perambalur
காந்தியவாதி சசிபெருமாளுக்கு தேமுதிக அஞ்சலி, மது அருந்த வேண்டாம் என கையேந்தி குடிப்பகத்தில் கோரிக்கை

காந்தியவாதி சசிபெருமாளுக்கு தேமுதிக அஞ்சலி, மது அருந்த வேண்டாம் என கையேந்தி குடிப்பகத்தில் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி உயிர் துறந்த காந்தியவாதி சசிபெருமாள் உருவபடத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.[Read More…]

by August 2, 2015 0 comments Perambalur

செவிதிறன் குறைவுடைய அனைவருக்கும் உட்செவி ஒலி மூளைதண்டு நரம்பியல் வினை ஆற்றல் பரிசோதனைகள் : மாவட்ட ஆட்சியர்

இது குறித்து ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் மாவட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிறந்தது முதல் 5 வயதுத்திற்குப்பட்ட இளம் சிறார்[Read More…]

by August 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!