Archive for August, 2015

பெரம்பலூர் கேந்தரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நாளை நடக்கிறது!

பெரம்பலூர் கேந்தரிய வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நாளை நடக்கிறது!

பெரம்பலூரில் உள்ள கேந்தரிய வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா நடைபெறுகிறது. ஆட்சியர் தரேஸ் அஹமது கலந்து கொள்கிறார். Share on: WhatsApp

by August 20, 2015 0 comments Perambalur

திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி

தமிழ்நாடு, திருச்சியில் செயல்பட்டு வரும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் நிறுப்பப்பட உள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்:[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும். ஆக.25ம் தேதி நடைபெறுகிறது : மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது

மாவட்ட ஆட்சியரக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : எரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின்[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur
மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்

மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், நகராட்சித் துணைத் தலைவர்[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur
நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதி மொழி

நல்லிணக்க நாள் உறுதிமொழி – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் அனைத்துதுறை அலுவலர்கள் ஏற்றனர். மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் அனைத்து[Read More…]

by August 20, 2015 0 comments Perambalur

வானிலை : பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் : வேப்பந்தட்டையில் 13 மி.மீட்டரும், தழுதாழையில் 25 மி.மீட்டர் அளவு பதிவாகி இருந்தது. நாளை வானிலை முன்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கீழப்புலியூரில் 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் முற்றுகை

கீழப்புலியூரில் 100 நாள் வேலை கேட்டு பொது மக்கள் முற்றுகை

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் ஊராட்சி உள்ளது இந்த ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க கோரி கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம்

பெரம்பலூர்: கரும்பு டன் ஒன்றிற்கு ரூ. 3 ஆயிரம் வழங்க கோரி பெரம்பலூரில் கரும்பு விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை மூலம் கரும்பு[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில், பா.ஜ.க.,வினர் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு

பெரம்பலூரில், பா.ஜ.க.,வினர் இளங்கோவன் கொடும்பாவி எரிப்பு

பெரம்பலூர் : பிரதமர் நரேந்திரமோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்த நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் பேசியதை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.,வினர் இளங்கோவனின்[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur

செப்டம்பர் – அக்டோபர் 2015க்கான மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால கெடு நீட்டிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் செப்டம்பர் – அக்டோபர் 2015 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் 13.08.2015 (வியாழன்) அன்று முதல் 19.08.2015 (புதன்) வரை உள்ளதை தற்போது[Read More…]

by August 19, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!