கல்விக்கடன் முகாம்களில் 937 மாணவ, மாணவிகள் ரூ.28.38 கோடி மதிப்பிலான வங்கி கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 2015-16 கல்வியாண்டிற்கான கல்விக்கடன் வழங்கும் மூன்றாவது கட்ட முகாம் இன்று 22.08..2015 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 11 நபர்களுக்கு கடனுதவி வழங்குவதற்கான[Read More…]