Archive for October, 2015

ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை உயர்கல்வி துறை செயலாளர் கலந்து கொண்டார்

ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை உயர்கல்வி துறை செயலாளர் கலந்து கொண்டார்

பெரம்பலூர்: பெரம்பலூர் வேப்பந்தட்டையில் ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் தமிழக அரசின் உயர்கல்வி துறை[Read More…]

by October 23, 2015 0 comments Perambalur

மாவட்ட நிர்வாகத்தையும், தலைமை ஆசிரியர்களையும் கண்டித்து, உயர், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர் : பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஜேக்டோ அமைப்பில் இணைந்துள்ள அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி சங்க ஆசிரியர்களின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத்[Read More…]

by October 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பழைய பேருந்து நிலையம்: இருக்கைகள்-அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள் கடும் அவதி!

பெரம்பலூரில் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பழைய பேருந்து நிலையம்: இருக்கைகள்-அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள் கடும் அவதி!

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள டவுன்பஸ்நிலையம் சுகாதாரகேட்டை விளைவிக்கும் பொதுஇடமாக மாறியுள்ளது. உட்காரும் இடங்களில் இரும்பு இருக்கைகள் பெயா;த்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படைவசதிகள் இல்லாதால் பயணிகள்[Read More…]

by October 22, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் குரூப் 2 பணி தேர்வுக்கான நடத்தப்படவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதித் தேர்வு – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில், குரூப் 1, 2 மற்றும் 4 பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்[Read More…]

by October 22, 2015 0 comments Perambalur
பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை

பெரம்பலுாரிலிருந்து பெங்களூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் மாணவர்கள் கோரிக்கை

பெரம்பலுார் : பெரம்பலுாரிலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களளூருக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட[Read More…]

by October 22, 2015 0 comments Perambalur

விளையாட்டு விபரீதமானது: குன்னம் அருகே கார் மோதி முதியவர் பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் செல்லக்கண்ணு(65). இவர் நேற்று முன்தினம் மாலை பெருமத்தூர் கிராமத்தில், ஊருக்கு[Read More…]

by October 20, 2015 0 comments Perambalur

தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகரில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெற்று வருகிறது. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் நகர் பகுதிகளில் தீவிர[Read More…]

by October 20, 2015 0 comments Perambalur

பெரம்பலுார் அருகே மாற்றுப்பாதை அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனுார் கிராமத்திற்கும்–சேலம் மாவட்டம் கவர்பனை கிராமத்திற்கும் இடையே உள்ள சுவேதநதி ஆற்றங்கரையில் தற்போது பெரிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.[Read More…]

by October 20, 2015 0 comments Perambalur
மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுகதான்! மற்ற கட்சிகள் எல்லாம் குடும்ப வாரிசுகளை முதலமைச்சராக்கத்தான் உள்ளன : மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் விளாசல்

மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி அதிமுகதான்! மற்ற கட்சிகள் எல்லாம் குடும்ப வாரிசுகளை முதலமைச்சராக்கத்தான் உள்ளன : மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் விளாசல்

பெரம்பலூர்: அதிமுக நகர கழகத்தின் சார்பில் அதிமுகவின் 44-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம், பெரம்பலூர் மேற்கு வானொலித் திடலில் நகர அவைத் தலைவர் சி.ரமேஷ் தலைமையில்[Read More…]

by October 19, 2015 0 comments Perambalur

பெண்ணிடம் தகராறு செய்த துப்புரவு பணியாளர் கைது.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெற்குணத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் கமலக்கண்ணன் (வயது 25). இவர் நூத்தப்பூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்[Read More…]

by October 19, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!