Archive for October, 2015

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர்: திங்கள் கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக[Read More…]

by October 19, 2015 0 comments Perambalur
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் போராட்டம்

பெரம்பலூர்: நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு 1.1.2014 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நியாய விலைக்கடை பணியாளர்கள் மற்றும் சங்கப்பணியாளர்கள் அனைவருக்கும்[Read More…]

by October 19, 2015 0 comments Perambalur
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகேயுள்ள வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை[Read More…]

by October 19, 2015 0 comments Perambalur
மாற்றுத் திறனாளிகளுக்கான பட்டதாரி (அ) இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் : ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கான பட்டதாரி (அ) இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் : ஆட்சியர்

மாற்றுத் திறனாளிகளுக்கான பட்டதாரி (அ) இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட[Read More…]

by October 19, 2015 0 comments Perambalur
வரும். நவ.17-ம் பெரம்பலூருக்கு வருகை தரும், தலைவர் விஜயகாந்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

வரும். நவ.17-ம் பெரம்பலூருக்கு வருகை தரும், தலைவர் விஜயகாந்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தே.மு.தி.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் “மக்களுக்காக மக்கள் பணி” சிறப்பாக நடத்துவது குறித்து அக்கட்சியின் மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளைக் கழகங்களின் மகளிர்[Read More…]

by October 18, 2015 0 comments Perambalur
அ.தி.மு.கவின் 44-வது துவக்க விழா : அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர்

அ.தி.மு.கவின் 44-வது துவக்க விழா : அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர்

பெரம்பலூர் : அ.தி.மு.கவின் 44-வது துவக்க விழாவை முன்னிட்டு மாவட்டச் செயலர் ஆர்.டி. இராமச்சந்திரன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு[Read More…]

by October 17, 2015 0 comments Perambalur
பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை 35 வது நாளாக இன்று நடைபெற்றது.

பிரம்மரிஷி மலையில் கோமாதா பூஜை 35 வது நாளாக இன்று நடைபெற்றது.

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் அன்னைசித்தர். ராஜ்குமார் குருஜி[Read More…]

by October 17, 2015 0 comments Perambalur
சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்

சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் : மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு : பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் 10.08.2015 முதல் வட்டாரத்திற்கு 20 களப்பணியாளர்கள் வீதம்[Read More…]

by October 17, 2015 0 comments Perambalur
142 கிராம கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

142 கிராம கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி 110 விதியின் கீழ் அறிவித்த 142 கிராம கோவில் பூசாரிகளுக்கு பூஜை பொருட்களை பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா,[Read More…]

by October 17, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் நகரில் சாலைகளில் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் நகரில் சாலைகளில் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையில் வழிந்தோடும் பாதாள சாக்கடைத் திட்ட கழிவு நீர். பெரம்பலூ்: பெரம்பலூர் நகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை நீர் சாலைகளில் வழிந்தோடுவதால் நகர[Read More…]

by October 17, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!