சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்த இலங்கை தலதா மாளிகை ஒருபார்வை..
இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் குறித்து தற்போது காண உள்ளோம். அங்குள்ள கண்டியில் பிரசித்தி பெற்ற தலதா மாளிகை குறித்து முதலில் காண்போம். * மலைகள் சூழ்ந்த[Read More…]
இலங்கையில் உள்ள சுற்றுலா இடங்கள் குறித்து தற்போது காண உள்ளோம். அங்குள்ள கண்டியில் பிரசித்தி பெற்ற தலதா மாளிகை குறித்து முதலில் காண்போம். * மலைகள் சூழ்ந்த[Read More…]
தமிழகத்தில் தீவிரவாதிகள் யார் ? எங்கிருக்கிறார்கள் என்பதை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெளிவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளர்.நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,[Read More…]
7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையான சம்பள உயர்வு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் ஊதியக் குழு, அண்மையில்[Read More…]
கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத் திட்ட அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நிலங்களின் பாசனத்திற்காக வேளாண் பெருங்குடி மக்களின்[Read More…]
சென்னையில் நடைபெற்று வரும் மியூர்ல ஓவியர் பிரின்ஸ் தொன்னக்கல் தலைமையில் நடைபெற்று வரும் கண்காட்சியில் சென்னையை சேர்ந்த 8 ஓவியர்களின் படங்களும் இடம் பிடித்துள்ளன. இதில்[Read More…]
சென்னையில் , கேரளாவின் பிரபல ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் மாணவிகள் 35 பேர் வரைந்துள்ள மகாபாரத ஓவியகண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதிகாசமான மகாபாரத கதையினை 113 ஓவியங்கள்[Read More…]
மகளிருக்காக அம்மா கராத்தே பள்ளி தொடங்க வேண்டும்-முன்னாள் காவல் அதிகாரி தனசேகரன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக காவல்துறையில் ஆயுதபடை தலைமை காவலராக, சிறப்பு உதவி ஆய்வாளராக[Read More…]
புற்றுநோயாளிகளுக்கு உதவும் விதமாக GLOBAL CANCER CONCERN INDIA என்னும் அமைப்பு தனது 20 ஆண்டுகால சேவையுடன் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்து[Read More…]
தமிழகத்தில் உள்ள பழைய சாலைகளை சீரமைக்கவேண்டும் என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின்[Read More…]
சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (06.05.18) வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.இராமமுர்த்தி பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது,வன்னியர் சமுதாய வள்ளல்கள், முன்னோர்கள்,தங்கள் சொத்துக்களை,வன்னியர் சமுதாயத்தினர் பயன்படும் வகையில்,அறக்கட்டளைகளாக,உயிலாக[Read More…]
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.