Articles by: RAJA

பாரதப் பிரதமரின் கல்வி நிதியுதவித் திட்டம்

மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள டாக்டர்.தரேஸ் அஹமது செய்திக்குறிப்பு: 2015-16-ம் கல்வியாண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப்பிரதமரின் தொழிற் கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தினை www.desw.in[Read More…]

by November 6, 2015 0 comments Perambalur

விடுப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி முகாம் 7 நாட்கள் நடக்கிறது : ஆட்சியர்

மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் விடுப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி முகாம் 7 நாட்கள் நடைபெற உள்ளது என[Read More…]

by November 6, 2015 0 comments Perambalur

வரும் நவ.8ம் தேதி குரூப்.1 தேர்வு நடக்கிறது. 1969 நபர்கள் எழுத தேர்வு அறைகள் தயார் : ஆட்சியர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தொகுதி-1 க்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர்[Read More…]

by November 6, 2015 0 comments Perambalur

ஆதார் அட்டை எடுக்க சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் இதுவரை எடுத்திராத நபர்களுக்காக 07.11.2015, 08.11.2015[Read More…]

by November 6, 2015 0 comments Perambalur
வை.கோ., வின் தாயார் மாரியம்மாள் மரணம்.

வை.கோ., வின் தாயார் மாரியம்மாள் மரணம்.

திருநெல்வேலி: மதிமுக நிறுவனர் வைகோவின், தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் உயிரிழந்தார்.அவர்களுக்கு வயது[Read More…]

by November 6, 2015 0 comments Perambalur
ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் அப்துல்ரகுமான்[Read More…]

by November 5, 2015 0 comments Perambalur
கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான மண்டல அளவிலான தடகள விளையாட்டுப் போட்டி: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

பெரம்பலூர், கரூர், உடையார்பாளையம் மற்றும் அரியலூர் ஆகிய 4 கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய பெரம்பலூர் மண்டல அளிவிலான தடகளப் போட்டிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்[Read More…]

by November 5, 2015 0 comments Perambalur
அனைத்து கட்சியினர் முன்னினலையில் வாக்காளர் பட்டியல் ஆய்வு

அனைத்து கட்சியினர் முன்னினலையில் வாக்காளர் பட்டியல் ஆய்வு

பெரம்பலூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தணிக்கை குழுவினர், துணை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தனர். பெரம்பலூர்[Read More…]

by November 5, 2015 0 comments Perambalur

மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும் : மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளியை யாருக்கும் தீமை ஏற்படாமல், மகிழ்ச்சியாக கொண்டாட, வெடியினால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து[Read More…]

by November 5, 2015 0 comments Perambalur
நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி

நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு பேரணிகள், கொசு ஒழிப்பு பணிகள் என அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.[Read More…]

by November 5, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!