Articles by: RAJA

24 மணி நேரத்திற்குள் கனமழை நீடிக்கும்!

தமிழகத்தின் உட்பகுதியின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு[Read More…]

by October 13, 2015 0 comments Perambalur
பெரம்பலுாரில் இடி தாக்கி வீடு சேதம்: ஒருவர் காயம்

பெரம்பலுாரில் இடி தாக்கி வீடு சேதம்: ஒருவர் காயம்

பெரம்பலுார் : பெரம்பலுார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நேற்று இரவு 11 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதன்படி வேப்பந்தட்டையில் 136 மில்லி மீட்டரும், தழுதாழையில்[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

பாதுகாப்பு சேவை குறித்த பயிற்சி : அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர்

பெரம்பலூர்: தனியார்துறை பாதுகாப்பு சேவைப்பணிகளில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சித்திட்டத்தில் பயன்பெற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர்[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

அரசு அதிகாரிகளை மூதாட்டி திட்டியதால் பரபரப்பு

பெரம்பலுார் : பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலுார் மாவட்டம் நன்னை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மனைவி[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

வெறி நாய்களை கட்டுப்படுத்தி, இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி மனு!

பெரம்பலூர், அக். 12: பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே கால்நடைகளின் உயிரிழப்புக்கு காரணமான வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட[Read More…]

by October 12, 2015 0 comments Perambalur

கை.களத்தூர் அருகே நெல்அறுவடை இயந்திர டிரைவர் அழுகிய நிலையில் பிணம் கொலையா என போலீசார் விசாரணை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த நெல் அறுவடை இயந்திர டிரைவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா?[Read More…]

by October 11, 2015 0 comments Perambalur
வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாரணமங்கலம் அரசு துவக்கபள்ளியில் நடைபெற்ற வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ்அஹமது நேரில் ஆய்வு பெரம்பலூர் ; இந்திய தேர்தல் ஆணையத்தின்[Read More…]

by October 11, 2015 0 comments Perambalur
பழம் பெரும் தமிழ் நடிகை மனோகரமா காலமானர்

பழம் பெரும் தமிழ் நடிகை மனோகரமா காலமானர்

பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா(78) மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி என்று[Read More…]

by October 10, 2015 0 comments Perambalur

பழம் பெரும் தமிழ் நடிகை மனோகரமா காலமானர்

சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா(78) மாரடைப்பால் காலமானார், அண்ணாதுரை, கருணாநிதி ஆகியாருடன் மேடை நாடக நடிகையாக நடித்து, பின்னர் தமிழ் திரை உலகில் ஆச்சி[Read More…]

by October 10, 2015 0 comments Perambalur
சேலம் மாவட்ட வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

சேலம் மாவட்ட வாலிபர் கொலை வழக்கில் 2 பேர் சரண்

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே சேலம் வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில் வாலிபர்கள் இருவர் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள[Read More…]

by October 10, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!