Articles by: RAJA

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: நாளை ஆசிரியர்கள் ஸ்டிரைக்: 3 லட்சம் பேர் பங்கேற்பு

அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. கடந்த, 2003ல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள்[Read More…]

by October 7, 2015 0 comments Perambalur
தென்னிந்திய ஜுனியர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துகளை பெற்றார்.

தென்னிந்திய ஜுனியர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்துகளை பெற்றார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி தடகள வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற வீராங்கனைக்கு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்திய[Read More…]

by October 7, 2015 0 comments Perambalur
பெரம்பலுார் அருகே சேலம் வாலிபர் அடித்துக்கொலை

பெரம்பலுார் அருகே சேலம் வாலிபர் அடித்துக்கொலை

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே சேலம் வாலிபரை அடித்து கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூர் திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எழில் நகரில்[Read More…]

by October 7, 2015 0 comments Perambalur

அ.தி.மு.க., பெரம்பலுார்–அரியலுார் மாவட்ட செயலாளர் நியமனம்

சென்னை: அ.தி.மு.க., பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அதன்படி பெரம்பலுார் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்,[Read More…]

by October 7, 2015 0 comments Perambalur
அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து பா.ம.க ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், : பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின்[Read More…]

by October 6, 2015 0 comments Perambalur

டெட்டனேட்டர் வெடித்து கூலித் தொழிலாளி பலி: 3 பேர் பலத்த காயம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே கிணறு வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே கூலித் தொழிலாளி ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார். மேலும்,[Read More…]

by October 6, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் மறுப்பு

பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறையினர் மறுப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த செய்திகள் வதந்தி என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர்[Read More…]

by October 6, 2015 0 comments Perambalur
அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம்

அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் பழைய பேருந்து[Read More…]

by October 6, 2015 0 comments Perambalur
மருத்துவ காப்பீட்டுத் திட்ட குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ காப்பீட்டுத் திட்ட குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு , மருத்துவ காப்பீட்டுத் திட்ட குளறுபடிகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று[Read More…]

by October 6, 2015 0 comments Perambalur

பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்து வரும் 8 ம்தேதி வேலைநிறுத்தப் போராட்டம்.

பெரம்பலூர் : அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் வா. அண்ணாமலை வெளியிட்டயிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,[Read More…]

by October 6, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!