Articles by: RAJA

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவியை கேலி, கிண்டல் செய்த 3 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததாக 3 பேரை பெரம்பலூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமம், மாரியம்மன் கோயில்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur
காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பெரம்பலூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இன்று இரவு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. பெரம்பலூர்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

காவல் துறையை கண்டித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் துறையை கண்டித்து, கிராம மக்கள் மாவட்ட[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டார்

பெரம்பலூர் : பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு , நகரச்செயலர்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur
குரும்பலூர் பேரூராட்சியில் பொதுமக்களுடன் பங்களிப்போடு முட்செடிகள் அகற்றும் பணி துவக்கம்

குரும்பலூர் பேரூராட்சியில் பொதுமக்களுடன் பங்களிப்போடு முட்செடிகள் அகற்றும் பணி துவக்கம்

குரும்பலூர் பேரூராட்சியில் வளர்ந்துள்ள சீமைக்கருவேலி முட்களை பொதுமக்களின் பங்களிப்போடு, பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர். சென்னை உயர்நீதிமன்ற ஆணையினை நிறைவேற்றும் வகையிலும், தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுசூழல்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur
எளம்பலூரில் அலட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியை நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா துவக்கி வைத்தார்.

எளம்பலூரில் அலட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியை நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா துவக்கி வைத்தார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர் கருவியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur
வேலூர் ஊராட்சியில் விலையில்லா ஆடுகளை வழங்கினார் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா

வேலூர் ஊராட்சியில் விலையில்லா ஆடுகளை வழங்கினார் பாராளுமன்ற உறுப்பினர் மருதைராஜா

பெரம்பலூர் : தமிழக முதல்வர் அவர்களின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 93 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிழ்செல்வன் முன்னிலையில் பாராளுமன்ற[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே அட்டூழியம்!. கத்தியை காட்டி காரில் வந்தவர் கடத்தல், நகை பணத்தை அபகரித்து சென்றது கொள்ளை கும்பல்!

பெரம்பலூர் : பெரம்பலூரை சிறுவாச்சூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). அவர் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் கேண்டீன் நடத்தி வருகிறார். நேற்று இரவு பெரம்பலூர் வந்த அவர்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur
கோ-ஆப்டெக்ஸ்: நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கீடு ரூ.55 லட்சம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

கோ-ஆப்டெக்ஸ்: நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கீடு ரூ.55 லட்சம் – மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல்

பெரம்பலூர் : பெரம்பலூர் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று (18.9.2015) துவக்கி வைத்தார். பின்னர், மாவட்ட[Read More…]

by September 18, 2015 0 comments Perambalur

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.09.2015 முதல் 14.10.2015 வரை நடைபெறுகிறது : ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 15.09.2015 முதல் 14.10.2015 வரை நடைபெறுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தரேஸ் அஹமது[Read More…]

by September 18, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!