Articles by: RAJA

ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசித்துவரும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர்: மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை.21) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

அவை நாகரீகம் தெரியாத அமைச்சர் வைத்திலிங்கம், அரசு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் வேதனை

பெரம்பலூர்: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் (பொ) மீனாட்சி[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur

மேலமாத்தூர் ராஜவினேஷ் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த விழா

பெரம்பலூர்: குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் சேர்மன் சாந்திராஜகோபால் தலைமை வகித்தார்.[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur
அஸ்வின்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

அஸ்வின்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் அஸ்வின்ஸ் நிறுவன ஊழியர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு அஸ்வின்ஸ் நிறுவன தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார்.[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur
கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் மீட்பு

பெரம்பலூர : செட்டிக்குளம் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் உயிருடன் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில்[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வருகையையொட்டி பெரம்பலூரில் சிபிஎம் சிறப்பு பேரவைக்கூட்டம்.

பெரம்பலூர்: பெரம்பலூரில் ஆகஸ்ட் 10 ஆம்தேதி நடைபெறவுள்ள இந்திய கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிதியளிப்பு விழாவில் கட்சியின் மாநில செயலாளர்[Read More…]

by July 18, 2015 0 comments Perambalur

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்: முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. வ.களத்தூர், பெருநிலா, லப்பைக்குடிக்காடு, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், விஜயபுரம், விசுவகுடி, எசனை[Read More…]

by July 18, 2015 0 comments Perambalur

வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பலி

பெரம்பலூர் ; பெரம்பலூர் அருகே நடந்த மூன்று விபத்துகளில் மூவர் பலியாகினர். சிவகங்கை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதவன்,(60), இவர் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள[Read More…]

by July 18, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!