Articles by: RAJA

குன்னம் அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம்

பெரம்பலூர்: குன்னம் அருகே ஆண்டிக்குரும்பலூரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோலில் கும்பாபிஷேம்இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் ஆண்டிக்குரும்பலூர்[Read More…]

by June 11, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் பெய்த மழை விவரம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் : இன்று காலை 8 மணி நிலவரப்படி : பெரம்பலூர் 2 மி.மீ, பாடாலூர் 7.மி.மீ[Read More…]

by June 11, 2015 0 comments Perambalur
உணவு தர கட்டுப்பாட்டு அலுவலர்கள் கடைகளில் சோதனை

உணவு தர கட்டுப்பாட்டு அலுவலர்கள் கடைகளில் சோதனை

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு அமைப்பு இயக்குநர் டாக்டர், புஷ்பராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் இணைந்து கடைகளில் ஆய்வு[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் 3 பேர் மீட்பு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உணவகம் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்த 3 பேரை குழந்தை தொழிலாளர் மீட்புக் குழுவினர் இன்று மீட்டனர். பெரம்பலூர்[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் டூவீலர் மெக்கானிக்குகள் உண்ணாவிரத போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள், இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் புதிய மோட்டார்[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : நிலம் கையகப்படுத்தும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் மாவட்ட தலைவர் முகமதுரபீக் தலைமையில்[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur

கட்டண அடிப்படையில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள்

மாவட்ட ஆட்சியர்(பொ) ப.மதுசூதன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்; மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர்[Read More…]

by June 10, 2015 0 comments Perambalur
ஆலத்தூர் வட்டாரத்தில் வளரும் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம்” நாளை துவக்கம்

ஆலத்தூர் வட்டாரத்தில் வளரும் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டுத் திட்டம்” நாளை துவக்கம்

மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 490 அங்கன்வாடி மையங்களின் வாயிலாக கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்கள், 3 வயதுக்குப்பட்ட குழந்தைகளின்[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur

வ. களத்தூர் காவல் நிலைய புதிய கட்டடத்திற்கு பூமி பூஜை விழா

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட வேப்பந்தட்டை தாலுகா வ.களத்தூர் காவல் நியைலத்திற்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் சாலைமறியல் 33-பேர் கைது

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் சாலைமறியல் 33-பேர் கைது

பெரம்பலூர்: விவசாய நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10-கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்ட (CITU)இந்திய தொழிற்சங்க மையத்தினர் 33-பேர் கைது செய்யப்பட்டனர்.[Read More…]

by June 9, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!