Articles by: RAJA

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் –[Read More…]

by July 23, 2015 0 comments Perambalur

ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி செயலாளரின் வாரிசுகளுக்கு பணிஓய்வு பலன்கள் ரூ.20லட்சம் வழங்காததால் மண்டல கூட்டுறவு அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர் : ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி செயலாளருக்கு பணிஓய்வு பலன்கள் ரூ.20 லட்சம் வழங்காததால் மண்டல கூட்டுறவு அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்[Read More…]

by July 23, 2015 0 comments Perambalur
அனுக்கூர் அருகே பயணிக்க தகுதியற்ற தனியார் பள்ளி பேருந்தை பெற்றோர்கள் சிறைபிடிப்பு : எப்சி, பர்மிட்டை ரத்து செய்தார் அதிகாரி.

அனுக்கூர் அருகே பயணிக்க தகுதியற்ற தனியார் பள்ளி பேருந்தை பெற்றோர்கள் சிறைபிடிப்பு : எப்சி, பர்மிட்டை ரத்து செய்தார் அதிகாரி.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் அனுக்கூர், குடிகாடு, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பள்ளி பேருந்தில் தினசரி[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

தனியார் விதை விற்பனையாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சி.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விதை விற்பனையாளர் விதைசட்ட நடைமுறைகளை பின்பற்றி விதை வணிகம் செய்வதுபற்றி திருச்சிராப்பள்ளி விதை ஆய்வுத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur
குஜராத்தை போன்று தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது : பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குஜராத்தை போன்று தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது : பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

படவிளக்கம்: பெரம்பலூரில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த புதிய உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தின் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்து தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்

ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தகவல்[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

பள்ளி பேருந்து சிறைபிடிப்பு

சற்று முன் : பெரம்பலூர். அனுக்கூர் குடிகாட்டில் தனியார் பள்ளி பேருந்து மாணவர்கள் பயணிக்க பாதுகாப்பு அற்றதும் பராமரிப்பும் இல்லாமல் இயங்கிய பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்தனர்.[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்: பெரம்பலூர் பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

விஷம் குடித்து வைக்கோல் வியாபாரி தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (57), வைக்கோல் வியாபாரி. குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு ஏதும் செல்லாமல்[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் உயர் மின் கோபுர விளக்கு பயன்பாடு துவக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்தும், துறைமங்கலத்திலிருந்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகளில் எல்இடியிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்க பெரம்பலூர் எம்.பி.,[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!