Articles by: RAJA

இருபிரிவினரிடையே மோதல் – சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே முன் விரோதம் காரணமாக இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.அதனை தொடர்ந்து காயமடைந்தவர்கள் பிரிவை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால்[Read More…]

by November 11, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

பெரம்பலூரில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஸ்ரீ கோகுலம் ஜீவல்ஸ் தங்கம் வெள்ளி விலை நிலவரம் 22 கேரட் தங்கம் கிராம் ஒன்று ரூ.2450/- வெள்ளி கிராம் ஒன்று ரூ.39/- 24 கேரட் தங்கம்[Read More…]

by November 11, 2015 0 comments Perambalur
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…..

வாசகர்கள், விளம்பரதாரர்கள், மற்றும் அனைத்து வகையிலும் நல்ஆதரவு அளித்து வரும் மாற்றுத்துறை நண்பர்கள் மற்றும் செய்தித்துறையை சார்ந்த அனைவருக்கும் காலைமலரின் முதலாம் ஆண்டு இனிய தீபாவளி நல்வாழத்துக்கள்[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் இடைவிடாது பெய்த அடைமழையிலும் தீபாவளி விற்பனை களைகட்டியது!

பெரம்பலூரில் இடைவிடாது பெய்த அடைமழையிலும் தீபாவளி விற்பனை களைகட்டியது!

பெரம்பலூரில் தீபாவளி பண்டிகையையொட்டி கடைகளில் உச்சகட்ட விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் பஜாரில் கடும் வாகன நெருக்கடி நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur
இடி மின்னல் தாக்கி பலியானவருக்கு நிதியுதவி; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இடி மின்னல் தாக்கி பலியானவருக்கு நிதியுதவி; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத் தீர்க்கும் கூட்டத்தில் இடி மின்னல் தாக்கி இரூர் கிராமத்தை சேர்ந்த நடராஜன் இறந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கு மாநில[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் நாள் முழுவதும் மின் தடையால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம பகுதிகளுக்கு கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் காற்றுடன் மழை இடைவிடாமல்[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur

பாரதப் பிரதமரின் கல்வி நிதியுதவித் திட்டம் – தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 2015-16-ம் கல்வியாண்டிற்கான முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப்பிரதமாரின் தொழிற் கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur

விஷம் அருந்திய பள்ளி மாணவி சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வயிற்று வலியால் அவதியுற்று விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி இன்று அதிகாலை உயிரிழந்தார். வேப்பந்தட்டை அருகேயுள்ள[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur
ஆட்சியர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த பெண் 2 மகன்களுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயற்சித்தார். பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சக்கரை[Read More…]

by November 9, 2015 0 comments Perambalur

பிரதமர் நரேந்திர மோடி ஆணவத்தை கைவிட்டால் அவருக்கும் நாட்டிற்கும் நல்லது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான, ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா கூட்டணி ஆட்சியை பிடித்து உள்ளது. இதுதொடர்பாக[Read More…]

by November 8, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!