Perambalur

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் பலி

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பெண்கள் பலி

பெரம்பலூர்: மங்கலமேடு அருகே சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது கார் அதிவேகமாக மோதியதில் 2 பெண்கள் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் மாவட்டம்,[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur
மேகி ‘நூடுல்ஸ்’ விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

மேகி ‘நூடுல்ஸ்’ விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மளிகை கடை, ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மேகி நூடுல்ஸ்[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur
வாட்ஸ் அப்பில் பறக்கும் மேகி குறள்

வாட்ஸ் அப்பில் பறக்கும் மேகி குறள்

சென்னை: வாட்ஸ் அப்பில் பறக்கும் குறள் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டு வரும் மேகியை வாட்ஸ் அப்பில் கமெண்ட் அடிப்போரை என்ன சொல்வது… Share on: WhatsApp

by June 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் அருகே பால் கொள்முதல் செய்யாததை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலை உற்பத்தி செய்து அச்சங்கத்தின் மூலம் விற்று[Read More…]

by June 5, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் நகராட்சி: ஹோலஜன் பல்புகளை மாற்றி விட்டு மின்சாரம் சிக்கனம் தரும் எல்.இ.டி., பல்புகளை மாற்றும் பணி

பெரம்பலூர் நகராட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரக சாலையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகளில் உள்ள ஹோலஜன் பல்புகளை மாற்றி விட்டு மின்சாரம் சிக்கனம் தரும் எல்.இ.டி.,[Read More…]

by June 4, 2015 0 comments Perambalur
அனைத்து சாதியினரையும் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும்.

அனைத்து சாதியினரையும் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும்.

பெரம்பலூர்: நகை மதீப்பீட்டளர் பயிற்சி பெற்ற அனைவரையும் அரசு வங்கிகளில் நகை மதீப்பிட்டாளராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை[Read More…]

by June 4, 2015 0 comments Perambalur
குழந்தை திருமணம்: மணமகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

குழந்தை திருமணம்: மணமகன் உட்பட 5 பேர் மீது வழக்கு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட மணமகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர்: குரும்பலூர் அரசு ஆரம்ப சுகாதா நிலையம், ஈச்சம்பட்டி அரசு துணை சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) ப.மதுசூதன் நேரில் பார்வையிட்டார். தமிழக[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur
ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்

ஆலத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் ரூ.2 கோடியே 2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டப்பட்ட வட்டாச்சியர் அலுவலகத்தினை நேற்று (02.06.2015) சென்னை[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur

ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து சாவு

பெரம்பலூர்: ஆலத்தூர் அருகேயுள்ள இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மனைவி நாகம்மாள் (75). நேற்று செவ்வாய்க்கிழமை ஆடு மேய்க்க சென்ற நாகம்மாள் மாலை வரை வீட்டுக்கு திரும்பி[Read More…]

by June 3, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks