Perambalur

பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் பயிற்சி முகாம் பெரம்பலூரில் இன்று நடந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பயிற்சியாளர் பயிற்சி முகாம் பெரம்பலூரில் இன்று நடந்தது.

பெரம்பலூர் தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதை தொடர்ந்து பண்டிட்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
குறைதீர் கூட்டத்தில் விலையில்லா தையல் எந்திரம் ஆட்சியர் வழங்கினார்

குறைதீர் கூட்டத்தில் விலையில்லா தையல் எந்திரம் ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் விலையில்லா தையல் எந்திரத்தை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது பயனாளி ஒருவருக்கு வழங்கினார்.[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

Flash News : பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹ 2 ம், டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகளும் குறைப்பு, இன்று நள்ளிரவு முதல் அமல். Share on: WhatsApp

by August 31, 2015 0 comments Perambalur
குரும்பலூரில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

குரும்பலூரில் கட்டப்பட்ட புதிய வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் ஒரு கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
சுகாதாரத்தை பாழாக்கும் பாதள சாக்கடை திட்டம்: பெரம்பலூர் நகராட்சியின் அலட்சியத்தால் அவதியுறும் குடியிருப்புவாசிகள்

சுகாதாரத்தை பாழாக்கும் பாதள சாக்கடை திட்டம்: பெரம்பலூர் நகராட்சியின் அலட்சியத்தால் அவதியுறும் குடியிருப்புவாசிகள்

பெரம்பலூர் : பெரம்பலூர் நகரின் பல பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி ஆங்காங்கே குடியிருப்பு பகுதி அருகாமையில் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur
கரும்புக்கான நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்

கரும்புக்கான நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்

பெரம்பலூர் : நிலுவை தொகை வழங்கக்கோரி அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் எறையூரில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 162 பேரை போலீஸார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by August 31, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் கஞ்சிக்கலய ஊர்வலம்

பெரம்பலூரில் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர்[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
அதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

அதிமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூரில், அதிமுக மாவட்ட இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு, இளைஞரணி மாவட்ட செயலர் முத்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். நகரச் செயலர் ஆர்.டி.[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
வாலிகண்டபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

வாலிகண்டபுரம் அருகே கிணற்றுக்குள் விழுந்த மான் உயிருடன் மீட்பு

பெரம்பலூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் உயிருடன் மீட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் கிராமத்தில் நவாப்ஜான் என்பவருக்கு[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

எஸ்.டி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில அரசு அலுலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. பெரம்பலூர்:[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!