Perambalur

காரியானூரில் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூரில் உள்ள விநாயகர், குண்டுபடா செல்லியம்மன், வேம்படியான், ஆகாசதுரை, அய்யனார் கோவில் மற்றும் தேவதைகளின் கோவில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம்[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur
ஓய்வூதியம் வழங்க கோரி கிராம பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம் வழங்க கோரி கிராம பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில், ஓய்வூதியத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரி கிராம கோவில் பூசாரிகள் அறநிலையத்துறை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பார்ட்டம் நடத்தினர். கிராம பூசாரிகளுக்கு மாதச் சம்பளம் ரூ.5 ஆயிரம் வழங்க[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur

மினி லாரி: கல்லூரி பேருந்து மோதி விபத்து: ஆறு பேர்கள் லேசான காயத்துடன் தப்பினர்

பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே திடீரென சாலையை கடக்க முயன்ற மினி லாரியும் கல்லூரி பேருந்தும் மோதி கொண்ட விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 6 பேர் லேசான[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur
கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !!

கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !!

கை.களத்தூரில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணம் கொள்ளை ! மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலை வீச்சு !! பெரம்பலூர் மாவட்டம்இ வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூரில்[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur

அரும்பாவூர் அருகே முன்விரோதம் காரணமாக கைக்குழந்தை கடத்தல்! போலீசார் மீட்பு

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள தழுதாழையை சேர்ந்தவர் சரத்குமார் (30). இவரது மனைவி மகேஸ்(25). இவர்களுக்கு சத்தீஸ்(3), அகஷ்டின் என்கிற 9மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில்[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur
மகளிர் சுய உதவிக்குழுக்களின் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் வகையில்[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur

போதையில், கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் பிரசாத் (26). இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் மது[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிகவினர் தங்கத் தேர் இழுத்தனர்

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிகவினர் தங்கத் தேர் இழுத்தனர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்ம்ன கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் தேமுதிகவினர். பெரம்பலூர் : தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு தங்கத்[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur

சாத்தனூர் கல்மரம் அருகே கட்டி முடிக்கப்பட்ட பயணியர் விடுதியை திறக்க கோரி மனு

மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா அமைப்பாளர் பா. வசந்தன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது: பெரம்பலூர்[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur

அதிமுக சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்

பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!