Perambalur

பெரம்பலூர் அருகே பூசாரியை கட்டிப்போட்டு கோயில் உண்டியல் கொள்ளை

பெரம்பலூர் அருகே பூசாரியை கட்டிப்போட்டு கோயில் உண்டியலை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில்[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் புறவழிச் சாலையில் பேருந்தும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி.

பெரம்பலூர் புறவழிச் சாலையில் பேருந்தும் மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலி.

பெரம்பலூர் : பெரம்பலூர் – துறையூர் புறவழிச் சாலையில், வடக்கு மாதவி பிரிவுச்சாலையில் நேற்றிரவு 10.45 மணிக்கு, அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் சம்பவ[Read More…]

by August 30, 2015 0 comments Perambalur
புதிய வழித் தடத்தில் பூமிதானம் வரை செல்லும் நகரப் பேருந்தை ச.ம.உ. தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

புதிய வழித் தடத்தில் பூமிதானம் வரை செல்லும் நகரப் பேருந்தை ச.ம.உ. தமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் கோரையாறு வரை இயக்கப்பட்டு வந்த கோரையாறு நகர பேருந்து பூமிதானம் வரை சென்று வரும் புதிய வழிதடத்தை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கொடி[Read More…]

by August 29, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் கனரா வங்கிக்கு முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் கனரா வங்கிக்கு முதல் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர்: உதவிக்குழுக்களுக்கு கடன் இணைப்பு ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட வங்கிகளுக்கு விருதுகளை மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கினார். வங்கிகயாளர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur

கணவன் வீட்டு சொத்து பிரிப்பதில் தகராறு: பெண் தூக்கு போட்டு தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் பூலாம்பாடியை சேர்ந்தவர் செல்வம் (வயது40). இவரது மனைவி மஞ்சுளா ( 35 ). இவர்களுக்கு திருமணம் ஆகி கோபிகா[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் பழுதடைந்த மதனகோபாலசுவாமி கோவில் தேர் ரூ.40 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி இன்று துவங்கப்பட்டது. பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனி சன்னதி உள்ள[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur
காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்

காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை வட்டம் காரியானூர் குண்டுபடா செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கும்பிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை[Read More…]

by August 27, 2015 0 comments Perambalur

கணவன் சரியாக வீட்டுக்கு வராததால் மனமுடைந்த 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை வட்டம் வெங்கலம் கிராமத்தில கணவன் சரியாக வீட்டுக்கு வராததால் மனமுடைந்த 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர்;[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் உதவி[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur
மின் கட்டணத்தைப் பெறக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மின் கட்டணத்தைப் பெறக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் : கடந்த ஒரு வாரமாக மின் வாரிய அலுவலக கணினி மைய வசூல் பிரில் இணையதள பழுது காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதைக்[Read More…]

by August 26, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!