Perambalur: Power supply shutdown notice at Mangalamedu substation!

பெரம்பலூர்: லப்பைகுடிகாடு உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) ஆர். ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பு

மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அக்.03- அன்று நடைபெறுகிறது. ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி, சின்னாறு, எறையூர், வாலிகண்டபுரம், மேட்டுபாளையம், க.புதூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவளாந்துரை, பிம்பலூர், மறவநத்தம், தைகால், லப்பைகுடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், வேப்பூர், நன்னை, ஓலைபாடி, பரவாய். கிழுமத்தூர், எழுமூர் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 பணி முதல் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!