கோவை மாணவி உயிரிழந்தது எப்படி பரபரப்பு தகவல்கள் …
கோவை கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை மாடியில் இருந்து தள்ளி உயிரிழப்பை ஏற்படுத்திய போலி பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்கோவை நரசீபுரத்தில்[Read More…]
கோவை கலைமகள் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை மாடியில் இருந்து தள்ளி உயிரிழப்பை ஏற்படுத்திய போலி பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்கோவை நரசீபுரத்தில்[Read More…]
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில்[Read More…]
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் செப்டம்பர் 24 ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. பேராசிரியர் நிர்மலா தேவி[Read More…]
ரெப்கோ வங்கி இயக்குனர் இசபெல்லா மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தாயகம் திரும்பியோர் அனைத்து இந்திய நலச்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் அந்த அமைப்பின்[Read More…]
காவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். காவல் துறையில் உள்ள ஆடர்லி அமைப்பு ஒழிக்கப்படவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு[Read More…]
தூத்துக்குடி கடல் பகுதியில் மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் முன்றாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில்[Read More…]
இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று[Read More…]
ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தலைமை அறிவித்துள்ளது.வெகு நாட்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை[Read More…]
கிறிஸ்டி நிறுவனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிறிஸ்டி நிறுவனத்தில் வருவமான வரி ஏய்ப்பு[Read More…]
சென்னை அடையாறில் குழந்தையை பள்ளியில் இறக்கி விட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிந்தவரை மர்ம கும்பல் கொடூரமாக துடிதுடிக்க வெட்டிப் படுகொலை செய்தது. சென்னை அடையாறு மல்லிப்பூநகர்[Read More…]
பெரம்பலூர்: கலெக்டர் மிருணாளினி வாக்களித்தார்!
பெரம்பலூர்: மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த நீதிபதி!
பெரம்பலூர்: திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர், மனைவி டாக்டர் அழகுராணி உடன் தனது சொந்த ஊரில் வாக்களித்தார்!
பெரம்பலூர்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகன்யா ஓட்டு போட்டார்!
குன்னம்: ஐஜேகே வேட்பாளர் சரண்யா சொந்த ஊரில் ஓட்டு போட்டார்!
குன்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் சொந்த ஊரில் ஓட்டு போட்டார்!
பெரம்பலூர்: வாக்களித்தார் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன்!
பெரம்பலூர்: ஓட்டுப் போட மலேசியாவில் இருந்து இந்தியா வந்த பன்னாட்டு தொழில் அதிபர் டத்தோ பிரகதீஸ்குமார்!
பெரம்பலூர்: முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் ஆட்சி அமைப்பார்; திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்பி பேட்டி!
பெரம்பலூர்: திமுக எம்.எல்.ஏ பிரபாகரன் ஓட்டு போட்டார்!
kaalaimalar2@gmail.com |
9003770497 This function has been disabled for News - Kalaimalar.