பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மிலாடி நபியை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை (24.12.2015) அன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது, என இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.