Perambalur: Good rainfall in various parts of the district! Farmers happy!!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால், விவசாயிகள், கால்நடைகள் வளர்ப்போர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தால் தவித்த மக்களும் மாறிய குளிர்ச்சியான வானிலையாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ச்சியாக தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கி இருப்பதும், அரபிக் கடலில் தாழ்வழுத்த நிலையும் மாவட்ட மக்களை மகிழச்சி அடைய செய்துள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497