Archive for June, 2015

ADVT: பெரம்பலூர் அருகே தொழிற்சாலை விற்பனைக்கு

ஈரோகான் டைல்ஸ், பேவர்ஸ்மிஷின், ரப்பர் மோல்டு, ஹாலோபிளாக்ஸ், ஹைட்ராலிக் மிஷின் அனைத்து அளவுகளிலும் உள்ள மோல்டுமிக்சர் மிஷின், கலர் மிஷின், ஜெனரேட்டர் மற்றும் அனைத்து வகை சிமென்ட்[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

வேப்பூர் அரசு கல்லூரியல் கூடுதல் மாணவர்கள் சேர்க்கக்கு அனுமதி

பெரம்பலூர்: வேப்பூர் அரசு கல்லூரியில் இளங்கலை கணிதம் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் கூடுதலாக 60 மாணவியர்கள் கொண்ட தலா ஒரு வகுப்பு வழங்க பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.[Read More…]

by June 23, 2015 0 comments Perambalur

Just in: இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கில் விடுதலையாகும் வாய்ப்பு !

பெரம்பலூர்: பெரம்பலூர் போலீஸ் இன்பெக்டராக பணிபுரிந்த சிவசுப்ரமணியன் விடுதலையாக வாய்ப்பு. அரை மணி நேரம் கழித்து முழுவிவரம் தெரிய வரும்…. Share on: WhatsApp

by June 23, 2015 0 comments Perambalur

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் ப.மதுசூதன் தகவல்

பெரம்பலூர்: தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன்[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா கோயிலில் வருடாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருடாபிஷேக விழா இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி- சென்னை தோசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகர் எதிரே ரூ.[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

படவிளக்கம் : விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைக்கிறார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் பெரம்பலூர், ஜூன் 22: பெரம்பலூர் நகரில் ஹெல்மெட் அணிவதன் அவசியம்[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

அதிகாரிகள் மெத்தனம்: நேர்மையாக பணியாற்ற முடியாததால் அங்கன்வாடி பணியாளர் தற்கொலை முயற்சி !

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேர்மையாக பணியாற்ற முடியாததால் மனமுடைநத அங்கன்வாடி பணியாளர் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

கல்வி உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி : வி.சிக. மனு

பெரம்பலூர்: கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். விடுதலை விடுதலைச்[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் பெரம்பலூர் காவல் துறையை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் பெரம்பலூர் காவல் துறையை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூர் பார் அசோசியசனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று காவல் துறையை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில்[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur
மகாலிங்க சித்தர் குருபூஜை விழா

மகாலிங்க சித்தர் குருபூஜை விழா

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க சித்தர் மகா குரு பூஜை 34 வது வருட விழா நடைபெற்றது. இப்பூஜையை[Read More…]

by June 22, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!