Archive for July, 2015

ராணிப்பேட்டை அருகே பாமக வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவம்

வேலூர் : பள்ளிகொண்டாவில் பாமகவினர் வடக்கு மண்டல மாநாடு முடித்து திரும்பிய போது பா.ம.க. வினரின் வாகனத்தின் மீது ராணிப்பேட்டை ஆந்திரா வங்கி அருகே அடையாளம் தெரியாத[Read More…]

by July 26, 2015 0 comments Perambalur
மாநில அளவில் நடைப்பெற்ற சப்ஜீனியருக்கான கபடிப்போட்டி : விழுப்புரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது

மாநில அளவில் நடைப்பெற்ற சப்ஜீனியருக்கான கபடிப்போட்டி : விழுப்புரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது

பெரம்பலூரில் மாநில அளவில் நடைப்பெற்ற சப்ஜீனியருக்கான கபடிப்போட்டியில் பெரம்பலூர் அணியை வென்று விழுப்புரம் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகமும் பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by July 26, 2015 0 comments Perambalur

பெரம்பரிலூரில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை நிருபர், போட்டோகிராபர் மீது கொலை வெறி தாக்குதல்

பெரம்பலூர் : பெரம்பலூரில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை நிருபர் மற்றும் போட்டோகிராபர் ஆகியோரை சரமாரியாக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.[Read More…]

by July 26, 2015 0 comments Perambalur
பெரம்ப மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப்-2 க்கான தேர்வு 18 மையங்களில் நடைபெற்றது : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்ப மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப்-2 க்கான தேர்வு 18 மையங்களில் நடைபெற்றது : மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் தொகுப்பு 2 (குரூப்-2) க்கான தேர்வு இன்று (26.07.2015) காலை 10.00 மணிக்கு துவங்கியது. பெரம்பலூர் ராமகிருஷ்ணா[Read More…]

by July 26, 2015 0 comments Perambalur

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த வீடு தேடிச்சென்று ஓ.ஆர்.எஸ் மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாம் 27.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சியர் தகவல்

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த வீடு தேடிச்சென்று ஓ.ஆர்.எஸ் மருந்து வழங்கும் தீவிர விழிப்புணர்வு முகாம் 27.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற உள்ளது –[Read More…]

by July 25, 2015 0 comments Perambalur

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் 2 பேர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூரில் பொறியியல் கல்லூரி மாணவனிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தெலுங்கான மாநிலம்,[Read More…]

by July 25, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பொறுப்பேற்ற க. பாவேந்தன். பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக க. பாவேந்தன் சனிக்கிழமை இன்று பொறுப்பேற்றார்.[Read More…]

by July 25, 2015 0 comments Perambalur

ஓடும் காரில் குழந்தையை பிரவித்த தாய் டெக்சாஸ் மகாணத்தில் சம்பவம். யூ டியூப்பில் 7 லட்சம் பேர் கண்டனர்

டெக்சாஸ் மகானத்தில் பெண் ஒருவர், ஓடும் காரில் முன் இருக்கையில் அமர்ந்தவாறு குழந்தையை பெற்று எடுத்த வீடியோ ஒரு வாரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். இதுவரை[Read More…]

by July 25, 2015 0 comments Perambalur
பசுமைத் தாயகம் சார்பில் பூஜ்ய குப்பைத் திட்டம் பெரம்பலூரில் துவக்க கோரி பா.ம.க.வினர் குப்பைகளை அகற்றினர்

பசுமைத் தாயகம் சார்பில் பூஜ்ய குப்பைத் திட்டம் பெரம்பலூரில் துவக்க கோரி பா.ம.க.வினர் குப்பைகளை அகற்றினர்

பெரம்பலூர் : பா.ம.க.வின் பசுமைத் தாயகம் சார்பில் குப்பை இல்லா தமிழகம் திட்டத்தை முன் மாதிரியாக மாற்றக் கோரி குப்பைகளை சேகரித்து குப்பை பெரம்பலூரில் துவக்கினர். பெரம்பலூர்[Read More…]

by July 25, 2015 0 comments Perambalur

நாளை தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடக்கிறது

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 பதவிக்களுக்கான போட்டித் தேர்வு வரும் 26 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு மாநிலத்தின் அனைத்து[Read More…]

by July 25, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!