Archive for July, 2015

ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி செயலாளரின் வாரிசுகளுக்கு பணிஓய்வு பலன்கள் ரூ.20லட்சம் வழங்காததால் மண்டல கூட்டுறவு அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்திரவு

பெரம்பலூர் : ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி செயலாளருக்கு பணிஓய்வு பலன்கள் ரூ.20 லட்சம் வழங்காததால் மண்டல கூட்டுறவு அலுவலகத்தை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்[Read More…]

by July 23, 2015 0 comments Perambalur
அனுக்கூர் அருகே பயணிக்க தகுதியற்ற தனியார் பள்ளி பேருந்தை பெற்றோர்கள் சிறைபிடிப்பு : எப்சி, பர்மிட்டை ரத்து செய்தார் அதிகாரி.

அனுக்கூர் அருகே பயணிக்க தகுதியற்ற தனியார் பள்ளி பேருந்தை பெற்றோர்கள் சிறைபிடிப்பு : எப்சி, பர்மிட்டை ரத்து செய்தார் அதிகாரி.

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் அனுக்கூர், குடிகாடு, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பள்ளி பேருந்தில் தினசரி[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

தனியார் விதை விற்பனையாளர்களுக்கு புத்தூட்டப்பயிற்சி.

விவசாயிகளுக்கு தரமான விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விதை விற்பனையாளர் விதைசட்ட நடைமுறைகளை பின்பற்றி விதை வணிகம் செய்வதுபற்றி திருச்சிராப்பள்ளி விதை ஆய்வுத்துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur
கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி நிறுவன 11ம் ஆண்டு துவக்கவிழா

கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி நிறுவன 11ம் ஆண்டு துவக்கவிழா

படவிளக்கம் : பெரம்பலூர் கிறிஸ்டியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடந்த 11ம் ஆண்டு துவக்கவிழாவில் கல்லூரி தாளாளர் கிறிஸ்டோபர் சேர்க்கை பெற்ற மாணவிக்கு அனுமதி கடிதத்தை வழங்குகிறார்.[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur
குஜராத்தை போன்று தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது : பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

குஜராத்தை போன்று தற்போது தமிழ்நாட்டில் மது விலக்கை அமுல்படுத்த சரியான நேரம் வந்துவிட்டது : பா.ஜ.க., அகில இந்திய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

படவிளக்கம்: பெரம்பலூரில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த புதிய உறுப்பினர் சந்திப்பு இயக்கத்தின் பயிற்சி பட்டறையை தொடங்கிவைத்து தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்

ஜுலை 26ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தொகுதி-II க்கான தேர்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தகவல்[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

பள்ளி பேருந்து சிறைபிடிப்பு

சற்று முன் : பெரம்பலூர். அனுக்கூர் குடிகாட்டில் தனியார் பள்ளி பேருந்து மாணவர்கள் பயணிக்க பாதுகாப்பு அற்றதும் பராமரிப்பும் இல்லாமல் இயங்கிய பேருந்தை பெற்றோர்கள் சிறை பிடித்தனர்.[Read More…]

by July 22, 2015 0 comments Perambalur

பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்

பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்: பெரம்பலூர் பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

விஷம் குடித்து வைக்கோல் வியாபாரி தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (57), வைக்கோல் வியாபாரி. குடிப்பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு ஏதும் செல்லாமல்[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூர்: உலக இளைஞர் திறனறிவு தினத்தையொட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான சேர்க்கைக்கு பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி பிளம்பர், பெயிண்டர்,[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!