Archive for July, 2015

பெரம்பலூரில் உயர் மின் கோபுர விளக்கு பயன்பாடு துவக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்தும், துறைமங்கலத்திலிருந்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலைகளில் எல்இடியிலான உயர் மின் கோபுர விளக்கு அமைக்க பெரம்பலூர் எம்.பி.,[Read More…]

by July 21, 2015 0 comments Perambalur

ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் மனு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஒதியம் கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் 100 மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு வசித்துவரும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யவில்லை[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர் வைத்திலிங்கம் பார்வையிட்டார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர் வைத்திலிங்கம் பார்வையிட்டார்.

பெரம்பலூர் : தமிழக முதலமைச்சரின் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு வந்த வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் வைத்திலிங்கம்,[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur
கருணை அடிப்படையில் பணியிடத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கருணை அடிப்படையில் பணியிடத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் (பொ) மீனாட்சி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில்,[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது.

பெரம்பலூர்: மத்திய மாநில அரசு ஊழலை கண்டித்து இடது சாரிகளின் பெருந்திரள் முழக்கப் போரட்டம் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் இன்று பொது மக்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் இன்று பொது மக்கள் சாலை மறியல்

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 6.வது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்கள் நேற்று குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் செவ்வாய்க் கிழமை (ஜூலை.21) மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் கி. மாணிக்கம் தெரித்துள்ளார்.[Read More…]

by July 20, 2015 0 comments Perambalur

அவை நாகரீகம் தெரியாத அமைச்சர் வைத்திலிங்கம், அரசு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் வேதனை

பெரம்பலூர்: தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் (பொ) மீனாட்சி[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur

பள்ளி கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்

பெரம்பலூர் : பள்ளி கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன்[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur

மேலமாத்தூர் ராஜவினேஷ் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த விழா

பெரம்பலூர்: குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் சேர்மன் சாந்திராஜகோபால் தலைமை வகித்தார்.[Read More…]

by July 19, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!