23 ஒத்த குழுக்களுக்கு உள்கட்டமைப்பு நிதியாக ரூ.21,85,000 க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும்[Read More…]