Archive for September, 2015

23 ஒத்த குழுக்களுக்கு உள்கட்டமைப்பு நிதியாக ரூ.21,85,000 க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.தரேஸ்அஹமது தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும்[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் (RIMC) எட்டாம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உத்ரா கண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராஸ்ட்ரிய இந்திய மிலிடரி கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

இந்திய விமானப்படையில் சேர திருமணமாகாத இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் ; ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு : 20-09-2015 முதல் 24-09-2015 வரை இந்திய விமானப்படையில் எண்.8, ஏர்மென் தேர்வுமையம், விமானப்படை தளம், கிழக்கு[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ பிரிவை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறப்பு.

பெரம்பலூர் : இன்று தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.33 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட யோகா மற்றும் இயற்கை நல மருத்துவ[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு :ஆட்சியர் தகவல்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் கிறித்துவர் இஸ்லாமியர் புத்த[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

தீக்குளித்த மாஸ்டர் மனைவி மரணம், கோட்டாச்சியர் விசாரனை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெங்காய மாலை அணிந்து மகிளா காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : பெரம்பலூரில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகிளா காங்கிரசார் வெங்காய மாலை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரம்பலூர் பழைய பேருந்து[Read More…]

by September 7, 2015 0 comments Perambalur

செப். 9-ல், அரும்பாவூர் திரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள தர்மராஜா, ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம் செப். 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற[Read More…]

by September 6, 2015 0 comments Perambalur
கிறித்துவ ஆலய நிர்வாகிகள் செயல்படுகளை கண்டித்து உண்ணாவிரதம்

கிறித்துவ ஆலய நிர்வாகிகள் செயல்படுகளை கண்டித்து உண்ணாவிரதம்

பெரம்பலூரில் டி.இ.எல்.சி.தூய யோவான் ஆலய நிர்வாகிகள் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து உண்ணாரவிரத போராட்டம் இன்று நடந்தது. பெரம்பலூரில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் ஆலய வளாகத்தினுள் உள்ளிருப்பு[Read More…]

by September 6, 2015 0 comments Perambalur

அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்லவேண்டும் : அமைச்சர் வைத்திலிங்கம்

அரசின் சாதனைகளை வீடுவிடாக சென்று எடுத்துச்சொல்லவேண்டும் என அதிமுக மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்தார். பெரம்பலூரில் மாவட்ட ஜெ.பேரவை ஆலோசனை கூட்டம் அதன்[Read More…]

by September 6, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!