அரும்பாவூர் அருகே மண்எண்ணெய் ஸ்டவ் வெடித்து விவசாயி சாவு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் (32) விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள மண்எண்ணெய் ஸ்டவ் பழுது ஏற்பட்டதால்[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் (32) விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள மண்எண்ணெய் ஸ்டவ் பழுது ஏற்பட்டதால்[Read More…]
பெரம்பலூர்: மங்கலமேடு அருகே உள்ள எறையூர் ஊராட்சியில் உள்ளது எஸ்.எல்.ஆர் காலணி உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக்கூறி அந்த[Read More…]
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் டி.என்.பி.சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைத்தார். பேருராட்சித் தலைவர் சோலை.ராமசாமி, சூப்பர்-30 ஒருங்கினைப்பாளர் ஜெயராமன், மற்றும்[Read More…]
பெரம்பலூர் : அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் பங்குப்பெற, மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல்[Read More…]
பெரம்பலூர் ; கல்வி கடனுக்கான மத்திய வட்டி மானிய திட்டம் மூலம் மாணவர்கள் பயன் பெறலாம் : ஆட்சியர் தகவல். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:[Read More…]
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவின்படி விளையாட்டு[Read More…]
பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள[Read More…]
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூரில் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக்கண்காட்சியினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம்[Read More…]
பெரம்பலூர் : புதுநடுவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 42 பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சத்து 41 ஆயிரத்து 429 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை[Read More…]
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள்( செப். 11) அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். அவர்[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.