Archive for September, 2015

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

பெரம்பலூர் : பெரம்பலூர் முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரகாசன் (60). பெரம்பலூரில் உள்ள கிருஷ்ணா தியேட்டரில் மேனேஜராக பணியாற்றி வந்த இவர் கடந்த 30ம் தேதி[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur
ஆயுள் காப்பீட்டு கழக வாரவிழா

ஆயுள் காப்பீட்டு கழக வாரவிழா

பெரம்பலூர் : இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ( எல்.ஐ.சி ) 59 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று, ஒவ்வொரு கிளையிலும் ஆயுள் காப்பீட்டு வாரவிழா[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur
நேற்றிரவு பெய்த மழையில் ஒதியம் ஏரியில் நீர் இடி விழுந்தது

நேற்றிரவு பெய்த மழையில் ஒதியம் ஏரியில் நீர் இடி விழுந்தது

நேற்றிரவு பெய்த மழையின் போது இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் உள்ள ஏரியில் நீர் இடி[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur

காலைமலர் ஆப் தற்போது பிளே ஸ்டோரில் கிடைக்கிறது

நண்பர்களே ! வணக்கம், புளுடூத், மற்றும் மின்னஞ்சல் வழியாக காலைமலர் ஆண்ட்ராய்டு ஆப் பெற்று பயன்படுத்தி வரும் நண்பர்கள், uninstall செய்துவிட்டு புதிதாக பிளே ஸ்டோரில் Download[Read More…]

by September 2, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்: பெரம்பலூர் 13 மி.மீ, செட்டிக்குளம் 43 மி.மீ, வேப்பந்தட்டை 7.40 மி.மீ, பதிவானது,[Read More…]

by September 2, 2015 0 comments Perambalur

கை.களத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிந்து விபத்து.

பெரம்பலூர் : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் ஒரு பஸ்சில் சுமார் 50[Read More…]

by September 1, 2015 0 comments Perambalur
அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு

அங்கன்வாடியில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை ஆட்சியர் தரேஸ் அஹமது பரிசோதித்த போது எடுத்தப்படம் Share on: WhatsApp

by September 1, 2015 0 comments Perambalur
மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

மாணவர் விடுதியில் ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசு மாணவர் விடுதியில் தயாரிக்கப்படும் உணவினை ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு செய்த போது எடுத்தப்படம். Share on: WhatsApp

by September 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!