Archive for September, 2015

வேப்பந்தட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பேருந்து சிறைபிடிப்பு

பெரம்பலூர் : விகளத்தூரில் நிற்காமல் சென்ற பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ளது வி.களத்தூர் கிராமம். இந்த கிராமத்திற்கு பெரம்பலூரில் இருந்து அரசு[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்,

பெரம்பலூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்,

பெரம்பலூர்: பெரம்பலூரில் கிருஷ்ணர் ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், எசனை, குரும்பலூர், அம்மாபாளையம், மேலப்புலியூர், கீழப்புலியூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியம்மாபாளையம் தொண்டைமாந்துறை, கடம்பூர், கள்ளப்பட்டி,[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

எளம்பலூர் வழியாக பெரம்பலூர் புறவழிச்சாலையை இணைக்கும் புதிய இணைப்புச் சாலையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எளம்பலூர் வழியாக பெரம்பலூர் புறவழிச்சாலையை இணைக்கும் புதிய இணைப்புச் சாலையை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது. ஆய்வு செய்தார். அதன் விபரம் வருமாறு ; பெரம்பலூர் மாவட்டத்தில்[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும் : ஆட்சியர்

பெரம்பலூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜித்த விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்கப்பட வேண்டும் – மாவட்ட ஆட்சியர்[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் 159 மையங்களில் மின் ஆளுமைத்திட்டத்தின் மூலம் பொதுசேவை மையங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் 159 மையங்களில் மின் ஆளுமைத்திட்டத்தின் மூலம் பொதுசேவை மையங்கள் அமைக்ப்பட்டுள்ளது – பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்த்தில் பதிவான மழையளவு விவரம் : வானிலை முன்னறிவிப்பு

பெரம்பலூர் மாவட்த்தில் பதிவான மழையளவு விவரம் : வானிலை முன்னறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம்: பெரம்பலூர் 13 மி.மீ, வேப்பந்தட்டை 24 மி.மீ, தழுதாழை 17மி.மீ, செட்டிக்குளம் 18[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை வட்டத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின் வெட்டால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதாவது காலை 9[Read More…]

by September 5, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டையில் வெங்காயம் சாகுபடி குறித்த தொழில் நுணுக்கப் பயிற்சி

பெரம்பலூர் : வேப்பந்தட்டை பருத்தி ஆராய்சி மையத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பாக உழவர்களுக்கு வெங்காயம் சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை தோட்டக்கலைதுறை[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur

ஆதாயம் பெறாமல் தொண்டு செய்த இளைஞர்கள், மத்திய அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தரேஸ்அஹமது

பெரம்பலூர்: ஜனவரி 12-ம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து வரும் இளைஞர்களுக்கும் மற்றும்[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur

நாளை, அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை செப். 04 அன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் வருவாய் கிராமங்களின் விபரம் குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். அவர்[Read More…]

by September 3, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!