Archive for September, 2015

புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் புதிதாக அமைய உள்ள தொழில் பயிற்சி நிலையம் அமைய உள்ள இடத்தை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்றுத்துறை இயக்குநர் சமயமூர்த்தி பார்வையிட்டார். சார்[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு பணி முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு பணி முகாம்

பெரம்பலூர்எளம்பலூர் சாலையில் உள்ள ராமக்கிருஷ்ணா தனியார் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி சிறப்பு பணி முகாமை ஆட்சியர் தரேஸ் அஹமது ஆய்வு செய்த[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் வட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 313 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா

பெரம்பலூர் வட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 313 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 874 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
மழை வேண்டி, வேப்பந்தட்டை அருகே கிராம மக்கள் நூதன வழிபாடுகள் நடத்தினர்.

மழை வேண்டி, வேப்பந்தட்டை அருகே கிராம மக்கள் நூதன வழிபாடுகள் நடத்தினர்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூர் கிராமத்தில் விநாயகர், அருள் சக்தி மாரியம்மன் கோவில்கள் உள்ளது. கூழ் படைத்து வழிபாடு : இந்த[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
சென்னையில் கடத்திய லாரி வாலிகண்டபுரம் அருகே சிக்கியது. லாரியில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருப்பது தெரியாமல் கடத்திய திருடர்கள்! 2 பேர் கைது,

சென்னையில் கடத்திய லாரி வாலிகண்டபுரம் அருகே சிக்கியது. லாரியில் ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருப்பது தெரியாமல் கடத்திய திருடர்கள்! 2 பேர் கைது,

பெரம்பலூர் : சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட லாரியை மங்கலமேடு போலீஸார் வாலிகண்டபுரம் அருகே மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். சென்னையிலிருந்து கடத்தி வரப்பட்ட லாரி ஒன்று பெரம்பலுார்[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur
வெள்ளுவாடி அருகே தீ விபத்து : குடிசை எரிந்து சாம்பல்

வெள்ளுவாடி அருகே தீ விபத்து : குடிசை எரிந்து சாம்பல்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானுர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளுவாடி அருகே கருப்ப கவுண்டர் நாகம்மாள் வீடு தீ விபத்து ஏற்பட்டதில் முழுவதும் சேதம் அடைந்தது. இந்த[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவியை கேலி, கிண்டல் செய்த 3 பேர் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததாக 3 பேரை பெரம்பலூர் காவல் நிலையத்தினர் கைது செய்தனர். பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமம், மாரியம்மன் கோயில்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur
காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

பெரம்பலூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை திருச்சி காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இன்று இரவு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது. பெரம்பலூர்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

காவல் துறையை கண்டித்து கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் துறையை கண்டித்து, கிராம மக்கள் மாவட்ட[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டார்

பெரம்பலூர் : பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நகர அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 107-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு , நகரச்செயலர்[Read More…]

by September 19, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!