Archive for September, 2015

சாலையின் தடுப்பு சுவற்றின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் சாவு

சாலையின் தடுப்பு சுவற்றின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சாலை மையத் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் ஒருவர் இன்று மாலை உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள மேலமாத்தூரை[Read More…]

by September 24, 2015 0 comments Perambalur
பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் : பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான கல்லூரிகளுக்கிடையே (Inter Collegiate Sports & Tournament -2015-16) பெண்களுக்கான கபடிப் போட்டி செப். 22 மற்றும் செப்.23 ம்தேதிகளில்[Read More…]

by September 24, 2015 0 comments Perambalur

அடிக்கடி ஏற்படும் மின்தடை பெரம்பலூரில் பொதுமக்கள் அவதி

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகினறனர். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு தலைமை மருத்துவமனை, 25க்கும் மேற்பட்ட தனியார்[Read More…]

by September 24, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது

பெரம்பலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களால் தியாகத் திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. பக்ரீத்[Read More…]

by September 24, 2015 0 comments Perambalur
நாளை, திமுக சார்பில் நமக்கு நாமே திட்டம் திட்டத்தை விளக்கி பெரம்பலூரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

நாளை, திமுக சார்பில் நமக்கு நாமே திட்டம் திட்டத்தை விளக்கி பெரம்பலூரில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

பெரம்பலூர் : நமக்கு நாமே திட்டம் திட்டத்தை விளக்கி பெரம்பலூர் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நாளை நடைபெறுகிறது. பெரம்பலூர் நகர திமுக[Read More…]

by September 23, 2015 0 comments Perambalur
இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திட பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : ஆட்சியர்

இரண்டாம் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திட பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் : ஆட்சியர்

பெரம்பலூர் : குன்னத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலக கட்டடம் மற்றும் பேருந்து நிறுத்தத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது இன்று திறந்து[Read More…]

by September 23, 2015 0 comments Perambalur
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

பெரம்பலூர் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் மூலம் 23 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது வழங்கினார். பெரம்பலூர்[Read More…]

by September 23, 2015 0 comments Perambalur
பூலாம்பாடி பேரூராட்சியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி

பூலாம்பாடி பேரூராட்சியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி

பெரம்பலூர்: சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவிப்பின் படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை[Read More…]

by September 23, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் விபத்து ! ஒப்பந்ததாரர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பலி

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் விபத்து ! ஒப்பந்ததாரர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பலி

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே லாரி மோதியதில் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபதாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், நகர் மன்னார்குடியை சேர்ந்தவர் ராமு மகன்[Read More…]

by September 23, 2015 0 comments Perambalur

வேப்பந்தட்டை அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 9 பேர் படுகாயம்.

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூரில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. இந்நிலையில் இன்று சில நாய்களுக்கு திடீரென வெறிப்பிடித்து பொதுமக்களை துரத்தி துரத்தி[Read More…]

by September 22, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!