Archive for September, 2015

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

பெரம்பலூர் : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் அணி வெற்றி பெற்றதற்காக அனைவரையும் மாவட்ட[Read More…]

by September 22, 2015 0 comments Perambalur
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் : ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர்[Read More…]

by September 22, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே மணல் ஏற்றி வந்த வண்டி ஏறி மூதாட்டி பலி

பெரம்பலூர். செப்.23- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சோலையம்மாள் ( வயது 63 ). இவர் நேற்று இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் முன்புறம் உள்ள[Read More…]

by September 22, 2015 0 comments Perambalur
இளைஞர்கள் இராணுவத்தில் பணியாற்ற சிறப்பு முகாம்களை படைவீரர்கள் நடத்த வேண்டும் : ஆட்சியர்

இளைஞர்கள் இராணுவத்தில் பணியாற்ற சிறப்பு முகாம்களை படைவீரர்கள் நடத்த வேண்டும் : ஆட்சியர்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இராணுவத்தில் பணியாற்றும் ஆர்வத்தையும், அதற்கான உடற்தகுதிகளை வளர்த்துக் கொள்ளும் சிறப்பு முகாம்களை படைவீரர்கள் நடத்த வேண்டும் – மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்[Read More…]

by September 22, 2015 0 comments Perambalur
உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில், பிற்படுத்தப்ட்டோர் நலத்துறை மூலம் உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் தரேஸ் அஹமது வழங்கிய போது[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur
242 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

242 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

பெரம்பலூர் : ஆலத்தூர் வட்டம், காரை அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 76 நபர்களுக்கும், கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 139 நபர்களுக்கும், கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur
ஈழ தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு, மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழ தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டு, மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் : ஈழ தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்கும் கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ம.தி.மு.க சார்பில் நடத்தினர். Share on: WhatsApp

by September 21, 2015 0 comments Perambalur
மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் தாக்கியதால் பரபரப்பு.

மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் தாக்கியதால் பரபரப்பு.

பெரம்பலுார் : பெரம்பலுார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த விவசாயியை தாசில்தார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலுார் அருகே உள்ள[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் தடுப்பு சுவரில் பைக் மோதியதில் மகன் பலி, தாய் படுகாயம்

பெரம்பலூரில் தடுப்பு சுவரில் பைக் மோதியதில் மகன் பலி, தாய் படுகாயம்

பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்தவர் காஜா முகைதீன் (வயது 50). இவரது மனைவி மும்தாஜ் பீவி(48). இவர்களது மகன் அப்துல்அஜிஸ் (16). இவர் ப்ளஸ்–1 படித்து வந்தார்.[Read More…]

by September 21, 2015 0 comments Perambalur

காணாமல் போனதாக கூறப்பட்ட பள்ளி ஆசிரியை, காதல் கணவருடன் மீட்பு

பெரம்பலூர் : காணாமல் போன பள்ளி ஆசிரியை காதல் கணவருடன் அரும்பாவூர் போலீசார் மீட்டு வந்தனர். பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் பிரபு[Read More…]

by September 20, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!