Archive for October, 2015

பெரம்பலூர் அருகே கார் மோதியதில் ஒருவர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று இரவு கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன்[Read More…]

by October 2, 2015 0 comments Perambalur

காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்

பெரம்பலூர்: தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்)ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவங்கி வைத்தார். பெரம்பலூர் பழைய[Read More…]

by October 2, 2015 0 comments Perambalur
காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாலை அணிவித்து மரியாதை

காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு ஆட்சியர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாலை அணிவித்து மரியாதை

பெரம்பலூர்: இன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின்[Read More…]

by October 2, 2015 0 comments Perambalur

மது அருந்துவதை மனைவி கண்டித்ததால், நஞ்சு அருந்தி கணவர் தற்கொலை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், காடூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(38), இவரது மனைவி காயத்ரி(29). இவர்கள் இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றித்தில் ரூ.12.31 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தகவல்.

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றித்தில் ரூ.12.31 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகள் – மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது தகவல்.

பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.12.31 கோடி மதிப்பில் பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur
பெருமத்தூர் துணை சுகாதர நிலையத்திற்கான பூமிபூஜை எம்.பி சந்திரகாசி கலந்து கொண்டார்

பெருமத்தூர் துணை சுகாதர நிலையத்திற்கான பூமிபூஜை எம்.பி சந்திரகாசி கலந்து கொண்டார்

பெரம்பலூர் பெருமத்தூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையத்திற்கான பூமி பூஜை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி தலைமையில் நடைபெற்றது பெரம்பலூர் மாவட்டம்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur
புறா பிடிக்க போய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு

புறா பிடிக்க போய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் உயிருடன் மீட்பு

பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் உள்ள சருக்குபாலம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் சதீஸ் (12), இவர் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur

வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக அடிக்கடி ஏற்படும்[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur
டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur

மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர்

பெரம்பலூர் : அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார். இது[Read More…]

by October 1, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!