பெரம்பலூர் அருகே கார் மோதியதில் ஒருவர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று இரவு கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன்[Read More…]
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்று இரவு கார் மோதியதில் சாலையைக் கடக்க முயன்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி மகன்[Read More…]
பெரம்பலூர்: தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்)ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது துவங்கி வைத்தார். பெரம்பலூர் பழைய[Read More…]
பெரம்பலூர்: இன்று மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின்[Read More…]
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், காடூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி(38), இவரது மனைவி காயத்ரி(29). இவர்கள் இருவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம்[Read More…]
பெரம்பலூர் : வேப்பந்தட்டை வட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.12.31 கோடி மதிப்பில் பல்வேறு வகையான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட[Read More…]
பெரம்பலூர் பெருமத்தூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலையத்திற்கான பூமி பூஜை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி தலைமையில் நடைபெற்றது பெரம்பலூர் மாவட்டம்[Read More…]
பெரம்பலுார் : பெரம்பலுார் அருகே உள்ள அருமடல் கிராமத்தில் உள்ள சருக்குபாலம் பகுதியை சேர்ந்தவர் எல்லப்பன் மகன் சதீஸ் (12), இவர் அப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து யூனியன்[Read More…]
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெயில் காரணமாக அடிக்கடி ஏற்படும்[Read More…]
டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர் மதுசூதன்ரெட்டி[Read More…]
பெரம்பலூர் : அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தகவல் தெரிவித்துள்ளார். இது[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.