பெரம்பலூர் அருகே குடிதண்ணீர் இன்றி பொதுமக்கள் கடும் அவதி! காற்று வாங்கியில் கசியும் நீரை பிடித்து குடிக்கும் அவலம்!!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்தில் சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடிக்காடு பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் காற்று வாங்கியில் கசியும் நீரை பிடித்து பருகி வருகின்றனர்.[Read More…]