Archive for May, 2016

பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 2ம் மற்றும் 3-ம் இடங்களை பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பில் மாநில அளவில் 2ம் மற்றும் 3-ம் இடங்களை பெற்றனர்.

பெரம்பலூர் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 2 ஆம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் 3 பேரும், வென்றனர். ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி மாணவி ஒருவரும்,[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
வேலைவாய்ப்பு துறையின் புதிய இணையதளம்

வேலைவாய்ப்பு துறையின் புதிய இணையதளம்

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அறிவிக்கப்படும் காலிபணியிடங்கள் தொடர்பான தகவல்கள் வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில்[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கல் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கிறது ஐ.ஓ.பி

வீட்டு உபயோக மின் பொருட்கள் பழுது நீக்கல் பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கிறது ஐ.ஓ.பி

பெரம்பலூரில் உள்ள ஐஓபி (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் மே மாதம் 30 ஆம் தேதி முதல் வீட்டு[Read More…]

by May 25, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் குறிப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யோக் ஆதார் குறிப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பகுதி 1 மற்றும் பகுதி 2 ஒப்புகை இணையதளம் மூலமாக வழங்கப்பட்டு[Read More…]

by May 24, 2016 0 comments Perambalur
நூறு யூனிட் இலவசம்: மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

நூறு யூனிட் இலவசம்: மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதா அனைவருக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவில், ” மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான[Read More…]

by May 24, 2016 Comments are Disabled Perambalur
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 122 பேர் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : 122 பேர் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. திங்கள்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில்,[Read More…]

by May 23, 2016 0 comments Perambalur

நாளை முதல் மேல்நிலை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

மேல்நிலை ஜுன், ஜுலை சிறப்பு துணைத் தேர்விற்கு (2016) தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி தேர்வாளர்கள் மற்றும் தனித் தேர்வாளர்கள் ஆன்-லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் – முதன்மை[Read More…]

by May 23, 2016 0 comments Perambalur

நாளை முதல் மேல்நிலை தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

மேல்நிலை ஜுன், ஜுலை சிறப்பு துணைத் தேர்விற்கு (2016) தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி தேர்வாளர்கள் மற்றும் தனித் தேர்வாளர்கள் ஆன்-லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம் – முதன்மை[Read More…]

by May 23, 2016 0 comments Perambalur
முதலமைச்சர் பதவி ஏற்பு விழா பெரம்பலூர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நேரடி ஒளிபரப்பு

முதலமைச்சர் பதவி ஏற்பு விழா பெரம்பலூர் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நேரடி ஒளிபரப்பு

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதாவும், அவரது தலைமையிலான அமைச்சரவை பங்கேற்கும், நிகழ்ச்சியில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள்[Read More…]

by May 23, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி பலியான இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

பெரம்பலூர் அருகே கிணற்றில் மூழ்கி பலியான இரு மாணவர்கள் உடல்கள் மீட்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் மகன் ரியாஸ் (வயது 12). இவன் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு[Read More…]

by May 22, 2016 0 comments Perambalur

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!