பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை (மே 17) 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த[Read More…]
பிளஸ் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை (மே 17) 10.30 முதல் 11 மணிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த[Read More…]
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர், சந்திரகாசி, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் வாக்களித்தார். Share on: WhatsApp
முன்னாள் அமைச்சரும் திமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.இராஜா பெரம்பலூர் அருகே உள்ள வேலூரில் வாக்களித்த போது எடுத்தப்படம். Share on: WhatsApp
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி. மருதைராஜா, பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாக்களித்தார். Share on: WhatsApp
குன்னம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் வாக்களித்த போது எடுத்தப்படம் Share on: WhatsApp
பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே மழை பெய்ய துவங்கியது. இன்று மாலை 4 மணி வரையிலான மழைப்பதிவு விவரம் (அளவு : மி.மீ) செட்டிக்குளம் 31.0 ,[Read More…]
பெரம்பலூர் தேமுதிக வேட்பாளர் ராசஜேந்திரன், அவரது சொந்த ஊரான காரியனூரில் வாக்களித்தார். Share on: WhatsApp
பெரம்பலூர் அதிமுக வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன், அவரது சொந்த ஊரான எளம்பலூரில் மழையிலும் குடை பிடித்தப்படி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். Share on: WhatsApp
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகளின் 3 ம் கட்ட ஆய்வுகள் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தமிழ்நாடு[Read More…]
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படும் வாக்குப்பதிவு[Read More…]
This function has been disabled for News - Kalaimalar.