Articles by: RAJA

வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.40.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சியர்

வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.40.46 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வகையான மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றித்தில் நடைபெற்று வரும் சாலை, பாலம் மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது நேற்று நேரில் சென்று[Read More…]

by October 16, 2015 0 comments Perambalur
அப்துல் கலாம் பிறந்த தினம்: இளைஞர் எழுச்சிநாள் பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

அப்துல் கலாம் பிறந்த தினம்: இளைஞர் எழுச்சிநாள் பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே..அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இளைஞர் எழுச்சிநாள் பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது கொடி அசைத்து[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur
கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியில் கலெக்டர் மரம் நட்டார்

கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரியில் கலெக்டர் மரம் நட்டார்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள பாரதிதாசன் உறுப்பு மகளிர் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாளினை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur
ஊரகப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்புடன் இயங்குவதை பொதுமக்கள் அனைவரும் உறுதிசெய்துகொள்ள வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

ஊரகப் பகுதிகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்புடன் இயங்குவதை பொதுமக்கள் அனைவரும் உறுதிசெய்துகொள்ள வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளதாவது: ஊரகப் பகுதிகளில் நீராதாரமின்றிக் கைவிடப்படும் ஆழ்குழாய்க் கிணறுகள் (அ) திறந்த வெளிக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து விபத்துக்கள்[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur

சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மகளிர் நயி ரோஷினி திட்டத்தில் பயனைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர்: மத்திய சிறுபான்மை அமைச்சகம், புதுதில்லி மூலம் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மகளிரின் தலைமைப் பண்பை மேம்படுத்தும் (அ) வளர்க்கும் நயி ரோஷிணி (Nai Roshini the scheme[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur

டிப்பர் லாரி மோதி 2 பசுமாடுகள் சாவு

பெரம்பலூர்; பெரம்பலூர் அருகே வியாழக்கிழமை மாலை சாலையோரம் நடந்து சென்ற 2 பசுமாடுகள் மீது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அவை உயிரிழந்தன. மேலும், மாடுகளை[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூர்கா சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கூர்கா சம்பவ இடத்திலேயே இன்று அதிகாலை உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம்,[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur

flash NEWS: டீசல் விலை 95 பைசா உயர்வு

டீசல் விலை 95 பைசா உயர்வு: பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை! நள்ளிரவு முதல் அமல்!! Share on: WhatsApp

by October 15, 2015 0 comments Perambalur
அப்துல் கலாமின் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக பள்ளி மாணவர்களுடன் தே.மு.தி.க., வினர் கொண்டாடினர்.

அப்துல் கலாமின் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக பள்ளி மாணவர்களுடன் தே.மு.தி.க., வினர் கொண்டாடினர்.

பெரம்பலூர்: முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே . அப்துல்கலாம் மாணவர்களுக்காக வாழ்ந்து சரித்தரம் படைத்தார், அதை உணர்த்தும் வகையில் அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக கொண்டாட தே.மு.தி.க[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur
வேப்பந்தட்டை பகுதியில் பருவமழை பெய்ததில் விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் 12 அடி நீர் தேங்கியது.

வேப்பந்தட்டை பகுதியில் பருவமழை பெய்ததில் விசுவக்குடி நீர்த்தேக்கத்தில் 12 அடி நீர் தேங்கியது.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் தற்போது பெய்த பருவமழையினால் விசுவகுடி நீர்த்தேக்கத்தில் 12 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை செயற்பொறியாளர் தெய்வீகன் நேரில் பார்வையிட்டு[Read More…]

by October 15, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!