Articles by: RAJA

கோமாதா பூஜை, பிரம்மரிஷி மலையில் இன்று துவங்கி 51 நாட்கள் நடைபெறுகிறது

கோமாதா பூஜை, பிரம்மரிஷி மலையில் இன்று துவங்கி 51 நாட்கள் நடைபெறுகிறது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில், இன்று காலை 5.30 மணிக்கு துவங்கிய கோமாதா பூஜை, மகா சித்தர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜகுமார்[Read More…]

by September 13, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் எம்.பி.யின் சொந்த ஊராட்சியிலேயே, ரேஷன் கடைக்கு, பொதுமக்கள் வீடு வீடாக ரூ.50 வசூல் செய்து வாடகை கொடுக்கும் அவலம் : ஆட்சியரிடம் முறையீடு

பெரம்பலூர் :பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு அக்கிராம பொதுமக்களே வீடு வீடாக 50 ரூபாயாக வசூல் செய்து வாடகை கொடுக்கும் அவலம்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

பெரம்பலூர் : மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இக்குழுவின் தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதராஜா தலைமையில்,[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur

காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் : வட்டாச்சியர்

பெரம்பலூர் தாலுகாவில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிஉடையோர் விண்ணப்பிக்கலாம் – பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ் தகவல் பெரம்பலூர் தாலுக்காவில் காலியாக உள்ள 4[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவில் ஆய்வு

சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவில் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்காவினை சுற்றுலாத்துறை மற்றும் இந்திய புவியியல் துறை அலுவலர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கல்மரப் பூங்காவில்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur

கோமாதா பூஜை, பிரம்மரிஷி மலையில் நாளை துவங்கி 51 நாட்கள் நடைபெறுகிறது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நாளை கோமாதா பூஜை நடைபெறுகிறது. உலக மக்கள் நலன் வேண்டியும், முறையான மழை வேண்டியும், இயற்கை[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பட்டிமன்றம் இன்று மாலை நடைபெறுகிறது.

பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பட்டிமன்றம் இன்று மாலை நடைபெறுகிறது.

பெரம்பலூர்: பெரம்பலூர் நகர திமுக சார்பில் நீதி கேட்கும் பேரணி விளக்க பட்டிமன்றம் கூட்டம், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் தலைமையில் நடைபெறுகிறது. நகர துணை செயலாளர்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur

மின்விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி கிடக்கும் புறவழிச்சாலை சாலை

பெரம்பலூர்: பெரம்பலூர் புறவழிச்சாலையில் கோனேரிப்பாளையம் அருகே உள்ள ஆத்தூர் சந்திப்புச் சாலையில் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகள் கடந்த பல நாட்களாக ஒளிராமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதி[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினார் ஆட்சியர் தரேஸ்அஹமது

16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினார் ஆட்சியர் தரேஸ்அஹமது

பெரம்பலூர் : 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுபெட்டகம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது, பங்பேற்பு தமிழக முதலமைச்சர்[Read More…]

by September 12, 2015 0 comments Perambalur
கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் தயங்காமல் தெரியப்படுத்தலாம் : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் ஆட்சியர் பேச்சு

கல்விக்காக உங்களுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் தயங்காமல் தெரியப்படுத்தலாம் : விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் ஆட்சியர் பேச்சு

பெரம்பலூர் : பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கணவாய் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா முன்னிலையில்[Read More…]

by September 11, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!