Articles by: RAJA

தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

பெரம்பலூர் : வேப்பந்தட்டையை அருகே உள்ள அனுக்கூரில் ஒரு சமுதாய தலைவரைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து மர்ம நபர்கள் போஸ்டர் அடித்து நேற்று நள்ளிரவில்[Read More…]

by September 11, 2015 0 comments Perambalur

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடத்திற்கு பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் – ஆட்சிளர் தரேஸ்அஹமது தகவல்.

கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடத்திற்கு பதிவுதாரர்கள் தங்களது கல்வித்தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தரேஸ்அஹமது தகவல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு[Read More…]

by September 11, 2015 0 comments Perambalur

அரும்பாவூர் அருகே மண்எண்ணெய் ஸ்டவ் வெடித்து விவசாயி சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம் (32) விவசாயி. இவர் நேற்று தனது வீட்டில் உள்ள மண்எண்ணெய் ஸ்டவ் பழுது ஏற்பட்டதால்[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

குடிநீர் கேட்டு கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்தனர்.

பெரம்பலூர்: மங்கலமேடு அருகே உள்ள எறையூர் ஊராட்சியில் உள்ளது எஸ்.எல்.ஆர் காலணி உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை எனக்கூறி அந்த[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur
டி.என்.பி.சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியர் அரும்பாவூரில் துவக்கி வைத்தார்

டி.என்.பி.சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியர் அரும்பாவூரில் துவக்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரில் டி.என்.பி.சி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பை ஆட்சியர் தரேஸ் அஹமது துவக்கி வைத்தார். பேருராட்சித் தலைவர் சோலை.ராமசாமி, சூப்பர்-30 ஒருங்கினைப்பாளர் ஜெயராமன், மற்றும்[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

வரைவு வாக்காளர் பட்டியல் செப்.15ம் தேி வெளியிடப்படுகிறது ; ஆட்சியர்

பெரம்பலூர் : அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும் பங்குப்பெற, மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல்[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

கல்வி கடனுக்கான மத்திய அரசின் வட்டி மானிய திட்டம் மூலம் மாணவர்கள் பயன் பெறலாம் : ஆட்சியர் தகவல்.

பெரம்பலூர் ; கல்வி கடனுக்கான மத்திய வட்டி மானிய திட்டம் மூலம் மாணவர்கள் பயன் பெறலாம் : ஆட்சியர் தகவல். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிப் போட்டி : ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் உத்தரவின்படி விளையாட்டு[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை – மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் அம்மா உணவகங்கள் மூலம் ரூ.7,13,171 மதிப்பிலான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள[Read More…]

by September 10, 2015 0 comments Perambalur

அரும்பாவூர் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் உள்ள ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அரும்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்மராஜா, ஸ்ரீதிரௌபதி[Read More…]

by September 9, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!