Articles by: RAJA

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கல்லூரி சந்தையினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் வகையில்[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur

போதையில், கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் பிரசாத் (26). இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் மது[Read More…]

by August 25, 2015 0 comments Perambalur
விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிகவினர் தங்கத் தேர் இழுத்தனர்

விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிகவினர் தங்கத் தேர் இழுத்தனர்

சிறுவாச்சூர் மதுரகாளியம்ம்ன கோயிலில் தங்கத்தேர் இழுக்கும் தேமுதிகவினர். பெரம்பலூர் : தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, அக்கட்சியினர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு தங்கத்[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur

சாத்தனூர் கல்மரம் அருகே கட்டி முடிக்கப்பட்ட பயணியர் விடுதியை திறக்க கோரி மனு

மனிதநேய மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா அமைப்பாளர் பா. வசந்தன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்துள்ள மனுவில் கோரியிருப்பதாவது: பெரம்பலூர்[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur

அதிமுக சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம்

பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில், பெரம்பலூர் மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சார்பில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur
ஆட்சியரக வளாகத்தில் எல்காட் நிறுவன சேவை மைய துவக்க விழா

ஆட்சியரக வளாகத்தில் எல்காட் நிறுவன சேவை மைய துவக்க விழா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எல்காட் நிறுவனத்தின் மூலமாக நிறுவப்பட்டுள்ள புதிய இ-சேவை மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி திறந்து வைத்தார். எல்காட் நிறுவனமானது[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur
மக்கள் தொகை விழிப்புணர்வு போட்டி : மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.

மக்கள் தொகை விழிப்புணர்வு போட்டி : மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்.

உலக மக்கள் தொகை நாள் தினத்தை முன்னிட்டு மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur
விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி

727 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி வழங்கினார். அதன் விபரம் பின்வருமாறு: வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (24.08.201) நடைபெற்ற[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur
அதிகாரிகள் தொலைத்த 67 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலைகளை கண்டுபிடித்து தரவேண்டும் : இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

அதிகாரிகள் தொலைத்த 67 லட்ச ரூபாய் மதிப்பிலான காசோலைகளை கண்டுபிடித்து தரவேண்டும் : இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

தங்களுக்கு வழங்கப்பட்ட, 67 லட்ச ரூபாய் காசோலை தொலைந்து போனதாக கூறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு[Read More…]

by August 24, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் அருகே பூட்டிருந்த வீட்டுக்குள் சுமார் 4 பவுன் நகை உள்பட 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது வீட்டை பூட்டி வீட்டு வெளியூர் சென்றிருந்தார். மர்ம நபர்கள் இவரது வீட்டின் கதவை பூட்டை[Read More…]

by August 23, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!