Articles by: RAJA

பெரம்பலூரின் புதிய கலெக்டராக க.நந்தகுமார் பதவி ஏற்றார்.

பெரம்பலூரின் புதிய கலெக்டராக க.நந்தகுமார் பதவி ஏற்றார்.

perambalur-k-nandhakumar-sworn-in-as-the-new-collector-in-perambalur-dt

by January 22, 2016 0 comments Perambalur
ஆக்கிரமிப்கை அகற்ற முயன்ற வட்டாச்சியரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

ஆக்கிரமிப்கை அகற்ற முயன்ற வட்டாச்சியரை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டு மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன் மகன் கருப்பன் (71) விவசாயி. இவர் அப்பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் வருவாய்த்துறை[Read More…]

by January 21, 2016 0 comments Perambalur
புத்தகத் திருவிழா: பெரம்பலூரில் ஜன.29-ல் துவங்குகிறது : சார் ஆட்சியர்

புத்தகத் திருவிழா: பெரம்பலூரில் ஜன.29-ல் துவங்குகிறது : சார் ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5 வது ஆண்டாக ஜன.29. முதல் பிப்.07 வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா மிகச்சிறப்பாக, கோலாகலமாக நடத்தப்படவுள்ளது என சார் ஆட்சியர் ப.மதுசூதன்ரெட்டி[Read More…]

by January 21, 2016 0 comments Perambalur

2வது மாடியிலிருந்து குதித்த தனியார் பள்ளி மாணவன் படுகாயம்

பெரம்பலுார் அருகே உள்ள கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மகன் பிரதீப் (13). இவர் பெரம்பலுாரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.[Read More…]

by January 21, 2016 0 comments Perambalur

பெரம்பலுார் அருகே நாட்டு வெடி குண்டு வெடித்தில் மூதாட்டி படுகாயம்

பெரம்பலுார் அருகே நாட்டு வெடி குண்டு வெடித்தில் மூதாட்டி படுகாயமடைந்தார். பெரம்பலுார் மாவட்டம் நெய்க்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி முத்தம்மாள்,70, இவருக்கு சண்முகம்,45, கணேசன்,45, செல்வகுமார்,38,[Read More…]

by January 21, 2016 0 comments Perambalur

Flash NEWS: பெரம்பலூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண்காயம்!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராத்தில் வெடிகுண்டு வெடித்து ஆசிரியர் காயமானதாக தகவல்… பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி Share on: WhatsApp

by January 21, 2016 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சுமார் நான்கறை ஆண்டுகளுக்கு மேல் பெரம்பலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த டாக்டர். தரேஸ் அஹமது இன்று அரசால் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
மாராத்தான் போட்டிக்கு 500க்கும் மேற்பட்டோர் ஆன் லைனில் பதிவு – இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பதிவு நடைபெறும் – ஆர்வமுடையோர் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்! : ஆட்சியர்

மாராத்தான் போட்டிக்கு 500க்கும் மேற்பட்டோர் ஆன் லைனில் பதிவு – இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பதிவு நடைபெறும் – ஆர்வமுடையோர் விரைவில் பதிவு செய்து கொள்ளலாம்! : ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குடிமக்களாய் இருக்கும் அனைவரும் ஜனநாயகக் கடமையினை ஆற்ற வேண்டும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும்[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
வெள்ளாற்றின் குறுக்கே ரூ,8.11 கோடி மதிப்பில் அணைக்கட்டு கட்டும் பணி – எம்.பி மா.சந்திரகாசி துவக்கி வைத்தார்.

வெள்ளாற்றின் குறுக்கே ரூ,8.11 கோடி மதிப்பில் அணைக்கட்டு கட்டும் பணி – எம்.பி மா.சந்திரகாசி துவக்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டம் , வெள்ளாற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 11 லட்சம் மதிப்பில் அத்தியூரில் அணைக்கட்டு கட்டும் பணியினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, இன்று துவக்கி[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல்களை சரிசெய்தல் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல்களை சரிசெய்தல் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி : பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டின் தகவல் தொகுப்பினை அந்நாள்வரை சரிசெய்தல் மற்றும் தேசிய மக்கள் தொகைப்[Read More…]

by January 20, 2016 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!