Articles by: RAJA

ஆரோக்யா பால், தயிர் விலைகள் குறைப்பு

ஆரோக்யா நிறுவனத்தின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு. அதேபோல், இந்நிறுவனத்தின் தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.2 குறைவு. இந்த விலைக் குறைப்பு இன்று முதல் தமிழகத்தில்[Read More…]

by July 7, 2015 0 comments Perambalur

குன்னம் அருகே இளம் பெண் மாயம்

பெரம்பலூர் : குன்னம் அருகே காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

காதல் ஜோடி நீதி மன்றத்தில் ஆஜர்

பெரம்பலூர்,ஜூலை.07: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த செல்லதுரை மகன்[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

ஒதியம் கிராமத்தில் அனுமதியின்றி மது விற்கும் தனி நபர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் முறையீடு

பெரம்பலூர் : குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் அரசின் அனுமதியின்றி, தனிநபரான அழகப்பன் மகன் சதாசிவம் என்பவர் அவ்வூரில் கள்ளத்தனமாக நீண்ட நாட்களாக வெளியில் மது[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் இன்று உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (18). கூலித்தொழியாளியான இவர், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur
இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து, பெரம்பலூர் கோர்ட் உத்தரவின் பேரில் ஜப்தி

இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து, பெரம்பலூர் கோர்ட் உத்தரவின் பேரில் ஜப்தி

பெரம்பலூர் : அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப்பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர்[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

பெரம்பலூரில் பூட்டிய வீட்டுகளின் கதவை உடைத்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை

பெரம்பலூர் : பெரம்பலூரில் பூட்டப்பட்ட 2 வீடுகளின் பூட்டை உடைத்து, ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

அரசு மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த இளைஞர் கைது

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அருகே அரசு மருத்துவ மனையில், அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்தாக இளைஞரை ஒருவரை அரும்பாவூர் போலீஸார் இன்று கைது செய்தனர். சேலம் மாவட்டம்,[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur
5 நாட்களில் ஹெல்மெட் போடாத 680 பேர் மீது வழக்குப் பதிவு ரூ.68 ஆயிரம் அபராதம் வசூலிப்பு

5 நாட்களில் ஹெல்மெட் போடாத 680 பேர் மீது வழக்குப் பதிவு ரூ.68 ஆயிரம் அபராதம் வசூலிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற 680 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.68 ஆயிரம் வரையில் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

டாஸ்மாக் கடை நடத்திய 2 பேரை அனுக்கூர் பொதுமக்கள் பிடித்தனர், போலீசில் ஒப்படைப்பதற்கு முன்பு ஒருவன் தப்பி ஓட்டம்.

பெரம்பலூர்: வேப்பந்தட்டை அருகே உள்ள அனுக்கூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை கிடையாது. இதனால், அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் அருகே மினி டாஸ்மாக் கடையை இரண்டு பேர்[Read More…]

by July 6, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!