Articles by: RAJA

ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வி கற்க நடவடிக்கை

ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வி கற்க நடவடிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகள உயர்கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சார் ஆட்சியர்[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
pmk party people in karnataka

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை

பெரம்பலூர்: இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
டயர் தொழிற்சாலையில் நிலக்கரி எரிக்கும் திட்டத்தை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

டயர் தொழிற்சாலையில் நிலக்கரி எரிக்கும் திட்டத்தை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் புதிதாக நிலக்கரியை எரித்து அதில்[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில்[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள்

பெரம்பலூர் : பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:[Read More…]

by May 19, 2015 Comments are Disabled Perambalur

தழுதாழை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (மே-18) நடைபெற்றது. இக்கோயில் திருவிழா[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வேண்டி 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வேண்டி 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

பெரம்பலூர் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை முன்னிட்டும், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், பல்லாண்டு[Read More…]

by May 18, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதல் முறையாக தண்டனை கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அங்காடி!

பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதல் முறையாக தண்டனை கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அங்காடி!

Perambalur: For the first time in Tamil Nadu, a shop for products made by convicts!

by May 17, 2015 0 comments Perambalur
ஒன்றிய குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு

ஒன்றிய குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா கடிதத்தால் பரபரப்பு

The DMDK councilor resigns in the Union meeting பெரம்பலூர்: பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் தே.மு.தி.க., கவுன்சிலர் ராஜினாமா[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur

இருப்பிட பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருப்பிட பயிற்சி முகாம கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் மே.13 வரை 15 நாட்களுக்கு[Read More…]

by May 14, 2015 0 comments Perambalur

Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!