Articles by: RAJA

பாம்பு கடிப்பட்ட விவசாயி மரணம்

வேப்பந்தட்டை அருகே பாம்பு கடித்து சிகிச்சை பெற்று வந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகபாடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் பழனிவேல்(35).[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

Petrol prices in Delhi increased by Rs 2.78/l, diesel by Rs 1.83/l

The prices have been hiked due to increase in VAT. The new prices will be effective from Thursday. Petrol in[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று இணை தலைமை தேர்தல் அலுவலர் ஆய்வு

கணினி மூலம் தொகுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆதார் அடையாள எண்ணைக் கொண்டு ஒரே வாக்காளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெற்றுள்ளனரா என்று இணை தலைமை தேர்தல் அலுவலர்[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

சென்னை வர்த்தக மையத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 2015- ல் கலந்து கொள்ள விருப்பமுள்ள தொழில் முனைவோர், நிறுவனங்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வாய்ப்பு : தமிழ்நாடு முதலீட்டார்களின்[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur
விளையாட்டுப் போட்டிகளில்; வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

விளையாட்டுப் போட்டிகளில்; வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

மாணவர்களுக்கான தடகள விளையாட்டில் 100 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி பி.மேஷாக் முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்பந்தயப்போட்டியில் தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, -எஸ்.விஜய் முதலிடத்தையும், 1500[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

வரும் ஜுன் 15ம் கல்வித் தந்தை காமராஜரின் 113 வது பிறந்த நாள்

“ஒருவன் பட்டியாக இருக்கிறான் என்றால் அவன் யார்? என்ன சாதி? என்றெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமாக? திராவிடன் பசி ஒருவிதமாகவும், ஆரியன் பசி வேறுவிதமானதாகவுமாக இருக்கும்?[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தக் கோரி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இன்று புதன்கிழமை மாலை ஈடுபட்டனர்.[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் 5 பவுன் செயின் பறிப்பு

வாலிகண்டபுரம் அருகே இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் அருகே[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

பாகிஸ்தான் லாட்டரியில் பரிசு விழுந்ததாக போன் வந்தால் உஷார் : மத்திய அரசு எச்சரிக்கை

பாகிஸ்தான் லாட்டரியில் பல லட்சம் பரிசு விழுந்ததாக தகவல் வந்தால், பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவை பொருளாதார ரீதியாக சீர்குலைக்க[Read More…]

by July 15, 2015 0 comments Perambalur

அமெரிக்காவே அதிர்ச்சி : மாணவர்களை வரிசையில் வரச் சொல்லி ஒவ்வொருடன் உறவு கொண்ட ஆசிரியை!

உலகச் செய்தி பிரிவில் பாருங்கள் Share on: WhatsApp

by July 15, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!