Articles by: RAJA

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழக அளவில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

பெரம்பலூர்: தமிழக அளவில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்ட மாணவர்கள் முதல் மூன்று இடங்களையும் வென்றனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் முதல் மதிப்பெண்[Read More…]

by May 21, 2015 0 comments Perambalur
மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மருந்தாளுநர் பணியிடத்திற்கு பதிவு மூப்புபட்டியல் சரிபார்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வி கற்க நடவடிக்கை

ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வி கற்க நடவடிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ப்ளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகள உயர்கல்வி கற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சார் ஆட்சியர்[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
pmk party people in karnataka

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை

பெரம்பலூர்: இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூன் 15 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பில் செவ்வாய்க்கிழமை[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
டயர் தொழிற்சாலையில் நிலக்கரி எரிக்கும் திட்டத்தை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

டயர் தொழிற்சாலையில் நிலக்கரி எரிக்கும் திட்டத்தை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் அருகே உள்ள விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் புதிதாக நிலக்கரியை எரித்து அதில்[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூரில்[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள்

பெரம்பலூர் : பணிக்கு செல்லும் பெண்களின் குழந்தகளை பராமரிப்பதற்காக 4 மையங்கள் செயல்பட்டு வருகிறது என கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:[Read More…]

by May 19, 2015 Comments are Disabled Perambalur

தழுதாழை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் இளங்காளியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை (மே-18) நடைபெற்றது. இக்கோயில் திருவிழா[Read More…]

by May 19, 2015 0 comments Perambalur
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வேண்டி 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க வேண்டி 1008 தேங்காய் உடைத்து வழிபாடு

பெரம்பலூர் : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை முன்னிட்டும், மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், பல்லாண்டு[Read More…]

by May 18, 2015 0 comments Perambalur
பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதல் முறையாக தண்டனை கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அங்காடி!

பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதல் முறையாக தண்டனை கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு அங்காடி!

Perambalur: For the first time in Tamil Nadu, a shop for products made by convicts!

by May 17, 2015 0 comments Perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!