Articles by: RAJA

மண்டல அளவிலான சி.ஐ.டி.யு சிறப்பு பேரவை கூட்டம் பெரம்பலூரில் நடந்தது

மண்டல அளவிலான சி.ஐ.டி.யு சிறப்பு பேரவை கூட்டம் பெரம்பலூரில் நடந்தது

பெரம்பலூர் : பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் மண்டல அளவிலான சி.ஐ.டி.யு சிறப்பு பேரவைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.[Read More…]

by July 11, 2015 0 comments Perambalur
பெரம்பலூரில் மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு முகாம்: 177 பேர் பங்கேற்பு:

பெரம்பலூரில் மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு முகாம்: 177 பேர் பங்கேற்பு:

பெரம்பலூர் : பெரம்பலூரில் சிறுவர்களுக்கான மாநில கபடி போட்டிக்கு மாவட்ட அணி தேர்வு முகாமில் 177 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு மாநில அளவில் சிறுவர்களுக்கான (சப்ஜூனியர்) கபடி[Read More…]

by July 11, 2015 0 comments Perambalur

காவலரை அரசுப்பணி செய்ய விடாமல் தடுத்த துப்புரவு பணியாளர் கைது

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, ரோந்துப் பணிக்கு சென்ற காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, அரசுப்பணி செய்யவிடாமல் தடுத்த பெரம்பலூர் நகராட்சி துப்புரவு பணியாளரை, பெரம்பலூர் போலீஸார்[Read More…]

by July 10, 2015 Comments are Disabled Perambalur
முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் ; நெய்குப்பை கிராமத்தில் 1,458 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் ; நெய்குப்பை கிராமத்தில் 1,458 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

படவிளக்கம்: நெய்குப்பையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நோயாளி ஒருவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது எடுத்தப்படம். அருகில் நெய்குப்பை மருத்துவ அலுவலர் டாக்டர் வளவன் உள்ளார். பெரம்பலூர்[Read More…]

by July 10, 2015 0 comments Perambalur

வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி : கால்நடை மருத்துவ பல்கலைக் கழக ஆராய்ச்சி மையம் அறிவிப்பு

பெரம்பலூர் : கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் ஜுலை 14ம்[Read More…]

by July 10, 2015 0 comments Perambalur

மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பெரம்பலூரில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

பட விளக்கம்: பெரம்பலூரில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காந்சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் ராம்சந்திரசேகர் தொடங்கிவைத்து பேசியபோது[Read More…]

by July 10, 2015 0 comments Perambalur
அரசுப்பேருந்து கவிழ்ந்து நடத்துனர் உள்பட 15 பேர் காயம்

அரசுப்பேருந்து கவிழ்ந்து நடத்துனர் உள்பட 15 பேர் காயம்

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே இன்று மாலை ஏரிக்கரையில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில், நடத்துனர் உள்பட 15 பேர் காயமடைந்தனர். பெரம்பலூரிலிருந்து செங்குணம், பீல்வாடி வழியாக வேப்பூருக்கு[Read More…]

by July 9, 2015 0 comments Perambalur

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து : முதியவர் சாவு

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம்,[Read More…]

by July 9, 2015 0 comments Perambalur
பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி

பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி

பெரம்பலூர் : அரசுப்பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று ஜப்தி செய்யப்பட்டது. சேலம் மாவட்டம்[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur

பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மக்கள் போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு[Read More…]

by July 8, 2015 0 comments Perambalur


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!