நாளை ஆகஸ்டு 15. சுதந்திர தினத்தன்று பெரம்பலூர் மாவட்ட மதுபான கடைகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தகவல் வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்று இயங்கி வரும் மது அருந்தும் கூடங்கள் அனைத்திற்கும் சுதந்திர தினத்ததை முன்னிட்டு 15-08-2015 (சனிக்கிழமை) அன்று விடுமுறை தினமாக (DRY DAY) அறிவிக்கப்படுகிறது என தெரிவத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!