Avin officials asked for a week to fully purchase the milk!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்க பிரதிநிதிகளுடன் ஆவின் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், தற்போது கொரோனா ஊடங்கு உத்தரவால், முழுமையாக கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படும் நிலை பாலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குய் சரி செய்து பாலை முழுமையாக கொள்முதல் செய்து கொள்வதாக அறிவித்தனர்.